நியூயார்க்: பெற்ற மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 36 வயது அமெரிக்கப்
பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்தவர் அய்மி ஸ்வோர்ட். இவருக்கு தற்போது வயது 36 ஆகிறது. இவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பிறந்தவுடனேயே தத்து கொடுத்து விட்டார் அய்மி. இந்த நிலையில் சிறுவனுக்கு 14 வயதான நிலையில் அவனைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டார்.
தற்போது 16 வயதாகும் அச்சிறுவனை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தவறாகப்
பயன்படுத்தியதாக அய்மி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறந்தவுடன் தத்து கொடுக்கப்பட்ட தனது மகனை 14 வயது பையனாக அய்மி பார்த்தபோது
மகன்-தாய் உணர்வுகளை அய்மி வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஒரு பாய் பிரண்டை
பார்க்கும் கேர்ள் பிரண்டின் உணர்வுகள்தான் அவரிடம் ஏற்பட்டதாக அய்மியின்
வழக்கறிஞர் மிச்சல் ரிபிட்வர் கூறியுள்ளார்.
இந்த உணர்வு காரணமாக கடந்த 2 வருடங்களாக தனது மகனுடனேயே செக்ஸ் உறவு வைத்து வந்துள்ளார் அய்மி. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அய்மிக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது. அய்மிக்கு 9 முதல் 30 வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.
Showing posts with label நியூயார்க். Show all posts
Showing posts with label நியூயார்க். Show all posts
Sunday, July 18, 2010
Tuesday, January 13, 2009
பிணங்கள் விழும்போது இஸ்ரேலில் விருந்து!
பிணங்கள் விழும்போது இஸ்ரேலில் விருந்து!
நியூயார்க் மேயரை உலுக்கும் முஸ்லிம்கள்!
கொலைகார கொடூர நாடான இஸ்ரேலைக் கண்டித்து உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும்போது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாற் போன்ற ஒரு செயலை நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் செய்திருக்கிறார்.
நியூயார்க் மேயர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரே லியப் பிரதமர் யஹுத் உல்மர்ட் டையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக்கையும் சந்தித்து உரையாடினார். இஸ்ரே லில் உள்ள அஸ்ஹெலான், ஸ்டெராட் என்ற இரு நகரங் களுக்கும் சென்று அங்கு ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் வீச்சினால் பாதிக்கப்பட்ட இஸ்ரே லிய ராணுவத்தினருக்கு ஆறுதல் கூறினார். “நான் நிறைய பேச விரும்புகிறேன்; அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதர வாகவே இருக்கிறார்கள்; இஸ்ரேல் எதைச் செய்தாலும் நன்மைக்காகவே செய்யும். இஸ்ரேல் தனது பாதுகாப்புக் காக காஸாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது; இதில் தவறு இல்லை’’ என்று தெரிவித்தார்.
இது செய்தி ஊடகங்களில் வெளி யானதைத் தொடர்ந்து நியூயார்க் மக்களின் ஆத்திரம் கரையுடைத்த வெள்ளமென பொங்கியது. அமெரிக்க முஸ்லிம் கூட்டமைப்பு என்ற அமைப் பின் ஒருங்கிணைப்பில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
சமாதானம் நாடும் நியூயார்க் மக்களை மைக்கேல் ப்ளூம்பெர்க் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறிய அந்த அமைப்பினர் நூற்றுக் கணக்கானவர்கள் நியூயார்க்கின் சிட்டி ஹால் முன்பு திரண்டனர். ஆவேசம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூ யார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம் பெர்க்கின் படத்தின் மீது காலணி களை வீசி மரியாதை(!) செய்தனர்.
போர் எதிர்ப்பு தொழிலாளர் அமைப்பு இந்த காலணி மரியாதையில் முக்கியப் பங்கு வகித்தது.
மைக்கேல் ப்ளூம்பெர்க் ஓர வஞ்சனை கொண்டவராக நடந்துள்ளார். ராக்கெட் வீச்சினால் தாக்கப்பட்ட இஸ்ரேலிய நகரங்களுக்கு சென்ற அவர் காஸாவின் எந்தப் பகுதிக்காவது சென்றாரா? எந்த பாலஸ்தீன மக்களை அல்லது தலைவரையாவது சந்தித் தாரா? இது அவரது ஒருதலைப்பட்ச மான ஆளுமையைக் காட்டுகிறது. இவர் அனைத்து நியூயார்க்கர்களுக்கும் பொதுவானவர். இஸ்ரேலிய தரப்புக்கு மட்டும் அவர் ஆதரவாகப் பேசக் கூடாது.
நாங்கள் இந்நாட்டு குடிமக்கள். நாங்கள் நியூயார்க் நகரத்தின் மேம் பாட்டுக்காக வரி செலுத்துகிறோம். அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாங் களே என்று கூறும் முஸ்லிம் கூட்ட மைப்பின் தலைவர் ஹாஜி கான், ப்ளூம் பெர்க் நியூயார்க் திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து தங்கள் கண்டனங் களை தெரிவிப்போம் என்றார்.
நியூயார்க்கில் 10 லட்சம் முஸ்லிம் கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது
நியூயார்க் மேயரை உலுக்கும் முஸ்லிம்கள்!
கொலைகார கொடூர நாடான இஸ்ரேலைக் கண்டித்து உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும்போது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாற் போன்ற ஒரு செயலை நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் செய்திருக்கிறார்.
நியூயார்க் மேயர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரே லியப் பிரதமர் யஹுத் உல்மர்ட் டையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக்கையும் சந்தித்து உரையாடினார். இஸ்ரே லில் உள்ள அஸ்ஹெலான், ஸ்டெராட் என்ற இரு நகரங் களுக்கும் சென்று அங்கு ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் வீச்சினால் பாதிக்கப்பட்ட இஸ்ரே லிய ராணுவத்தினருக்கு ஆறுதல் கூறினார். “நான் நிறைய பேச விரும்புகிறேன்; அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதர வாகவே இருக்கிறார்கள்; இஸ்ரேல் எதைச் செய்தாலும் நன்மைக்காகவே செய்யும். இஸ்ரேல் தனது பாதுகாப்புக் காக காஸாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது; இதில் தவறு இல்லை’’ என்று தெரிவித்தார்.
இது செய்தி ஊடகங்களில் வெளி யானதைத் தொடர்ந்து நியூயார்க் மக்களின் ஆத்திரம் கரையுடைத்த வெள்ளமென பொங்கியது. அமெரிக்க முஸ்லிம் கூட்டமைப்பு என்ற அமைப் பின் ஒருங்கிணைப்பில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
சமாதானம் நாடும் நியூயார்க் மக்களை மைக்கேல் ப்ளூம்பெர்க் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறிய அந்த அமைப்பினர் நூற்றுக் கணக்கானவர்கள் நியூயார்க்கின் சிட்டி ஹால் முன்பு திரண்டனர். ஆவேசம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூ யார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம் பெர்க்கின் படத்தின் மீது காலணி களை வீசி மரியாதை(!) செய்தனர்.
போர் எதிர்ப்பு தொழிலாளர் அமைப்பு இந்த காலணி மரியாதையில் முக்கியப் பங்கு வகித்தது.
மைக்கேல் ப்ளூம்பெர்க் ஓர வஞ்சனை கொண்டவராக நடந்துள்ளார். ராக்கெட் வீச்சினால் தாக்கப்பட்ட இஸ்ரேலிய நகரங்களுக்கு சென்ற அவர் காஸாவின் எந்தப் பகுதிக்காவது சென்றாரா? எந்த பாலஸ்தீன மக்களை அல்லது தலைவரையாவது சந்தித் தாரா? இது அவரது ஒருதலைப்பட்ச மான ஆளுமையைக் காட்டுகிறது. இவர் அனைத்து நியூயார்க்கர்களுக்கும் பொதுவானவர். இஸ்ரேலிய தரப்புக்கு மட்டும் அவர் ஆதரவாகப் பேசக் கூடாது.
நாங்கள் இந்நாட்டு குடிமக்கள். நாங்கள் நியூயார்க் நகரத்தின் மேம் பாட்டுக்காக வரி செலுத்துகிறோம். அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாங் களே என்று கூறும் முஸ்லிம் கூட்ட மைப்பின் தலைவர் ஹாஜி கான், ப்ளூம் பெர்க் நியூயார்க் திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து தங்கள் கண்டனங் களை தெரிவிப்போம் என்றார்.
நியூயார்க்கில் 10 லட்சம் முஸ்லிம் கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது
பிணங்கள் விழும்போது இஸ்ரேலில் விருந்து!
பிணங்கள் விழும்போது இஸ்ரேலில் விருந்து!
நியூயார்க் மேயரை உலுக்கும் முஸ்லிம்கள்!
கொலைகார கொடூர நாடான இஸ்ரேலைக் கண்டித்து உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும்போது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாற் போன்ற ஒரு செயலை நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் செய்திருக்கிறார்.
நியூயார்க் மேயர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரே லியப் பிரதமர் யஹுத் உல்மர்ட் டையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக்கையும் சந்தித்து உரையாடினார். இஸ்ரே லில் உள்ள அஸ்ஹெலான், ஸ்டெராட் என்ற இரு நகரங் களுக்கும் சென்று அங்கு ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் வீச்சினால் பாதிக்கப்பட்ட இஸ்ரே லிய ராணுவத்தினருக்கு ஆறுதல் கூறினார். “நான் நிறைய பேச விரும்புகிறேன்; அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதர வாகவே இருக்கிறார்கள்; இஸ்ரேல் எதைச் செய்தாலும் நன்மைக்காகவே செய்யும். இஸ்ரேல் தனது பாதுகாப்புக் காக காஸாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது; இதில் தவறு இல்லை’’ என்று தெரிவித்தார்.
இது செய்தி ஊடகங்களில் வெளி யானதைத் தொடர்ந்து நியூயார்க் மக்களின் ஆத்திரம் கரையுடைத்த வெள்ளமென பொங்கியது. அமெரிக்க முஸ்லிம் கூட்டமைப்பு என்ற அமைப் பின் ஒருங்கிணைப்பில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
சமாதானம் நாடும் நியூயார்க் மக்களை மைக்கேல் ப்ளூம்பெர்க் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறிய அந்த அமைப்பினர் நூற்றுக் கணக்கானவர்கள் நியூயார்க்கின் சிட்டி ஹால் முன்பு திரண்டனர். ஆவேசம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூ யார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம் பெர்க்கின் படத்தின் மீது காலணி களை வீசி மரியாதை(!) செய்தனர்.
போர் எதிர்ப்பு தொழிலாளர் அமைப்பு இந்த காலணி மரியாதையில் முக்கியப் பங்கு வகித்தது.
மைக்கேல் ப்ளூம்பெர்க் ஓர வஞ்சனை கொண்டவராக நடந்துள்ளார். ராக்கெட் வீச்சினால் தாக்கப்பட்ட இஸ்ரேலிய நகரங்களுக்கு சென்ற அவர் காஸாவின் எந்தப் பகுதிக்காவது சென்றாரா? எந்த பாலஸ்தீன மக்களை அல்லது தலைவரையாவது சந்தித் தாரா? இது அவரது ஒருதலைப்பட்ச மான ஆளுமையைக் காட்டுகிறது. இவர் அனைத்து நியூயார்க்கர்களுக்கும் பொதுவானவர். இஸ்ரேலிய தரப்புக்கு மட்டும் அவர் ஆதரவாகப் பேசக் கூடாது.
நாங்கள் இந்நாட்டு குடிமக்கள். நாங்கள் நியூயார்க் நகரத்தின் மேம் பாட்டுக்காக வரி செலுத்துகிறோம். அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாங் களே என்று கூறும் முஸ்லிம் கூட்ட மைப்பின் தலைவர் ஹாஜி கான், ப்ளூம் பெர்க் நியூயார்க் திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து தங்கள் கண்டனங் களை தெரிவிப்போம் என்றார்.
நியூயார்க்கில் 10 லட்சம் முஸ்லிம் கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
நியூயார்க் மேயரை உலுக்கும் முஸ்லிம்கள்!
கொலைகார கொடூர நாடான இஸ்ரேலைக் கண்டித்து உலகெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வரும்போது எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினாற் போன்ற ஒரு செயலை நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் செய்திருக்கிறார்.
நியூயார்க் மேயர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்ரே லியப் பிரதமர் யஹுத் உல்மர்ட் டையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹுத் பராக்கையும் சந்தித்து உரையாடினார். இஸ்ரே லில் உள்ள அஸ்ஹெலான், ஸ்டெராட் என்ற இரு நகரங் களுக்கும் சென்று அங்கு ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் வீச்சினால் பாதிக்கப்பட்ட இஸ்ரே லிய ராணுவத்தினருக்கு ஆறுதல் கூறினார். “நான் நிறைய பேச விரும்புகிறேன்; அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு ஆதர வாகவே இருக்கிறார்கள்; இஸ்ரேல் எதைச் செய்தாலும் நன்மைக்காகவே செய்யும். இஸ்ரேல் தனது பாதுகாப்புக் காக காஸாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது; இதில் தவறு இல்லை’’ என்று தெரிவித்தார்.
இது செய்தி ஊடகங்களில் வெளி யானதைத் தொடர்ந்து நியூயார்க் மக்களின் ஆத்திரம் கரையுடைத்த வெள்ளமென பொங்கியது. அமெரிக்க முஸ்லிம் கூட்டமைப்பு என்ற அமைப் பின் ஒருங்கிணைப்பில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.
சமாதானம் நாடும் நியூயார்க் மக்களை மைக்கேல் ப்ளூம்பெர்க் அவமானப்படுத்தி விட்டார் என்று கூறிய அந்த அமைப்பினர் நூற்றுக் கணக்கானவர்கள் நியூயார்க்கின் சிட்டி ஹால் முன்பு திரண்டனர். ஆவேசம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நியூ யார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம் பெர்க்கின் படத்தின் மீது காலணி களை வீசி மரியாதை(!) செய்தனர்.
போர் எதிர்ப்பு தொழிலாளர் அமைப்பு இந்த காலணி மரியாதையில் முக்கியப் பங்கு வகித்தது.
மைக்கேல் ப்ளூம்பெர்க் ஓர வஞ்சனை கொண்டவராக நடந்துள்ளார். ராக்கெட் வீச்சினால் தாக்கப்பட்ட இஸ்ரேலிய நகரங்களுக்கு சென்ற அவர் காஸாவின் எந்தப் பகுதிக்காவது சென்றாரா? எந்த பாலஸ்தீன மக்களை அல்லது தலைவரையாவது சந்தித் தாரா? இது அவரது ஒருதலைப்பட்ச மான ஆளுமையைக் காட்டுகிறது. இவர் அனைத்து நியூயார்க்கர்களுக்கும் பொதுவானவர். இஸ்ரேலிய தரப்புக்கு மட்டும் அவர் ஆதரவாகப் பேசக் கூடாது.
நாங்கள் இந்நாட்டு குடிமக்கள். நாங்கள் நியூயார்க் நகரத்தின் மேம் பாட்டுக்காக வரி செலுத்துகிறோம். அவரைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாங் களே என்று கூறும் முஸ்லிம் கூட்ட மைப்பின் தலைவர் ஹாஜி கான், ப்ளூம் பெர்க் நியூயார்க் திரும்பியதும் அவரை நேரில் சந்தித்து தங்கள் கண்டனங் களை தெரிவிப்போம் என்றார்.
நியூயார்க்கில் 10 லட்சம் முஸ்லிம் கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Subscribe to:
Posts (Atom)