Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts
Showing posts with label ஆர்.எஸ்.எஸ். Show all posts

Wednesday, July 27, 2011

நார்வே தீவிரவாதி - ஹிந்துத்து​வா பயங்கரவாதி​களுக்கு தொடர்பு - திடுக் தகவல்கள்

புது தில்லி : நார்வேயில் 92 நபர்களை படுகொலை செய்த தீவிரவாதி அண்டேர்ஸ் ப்ரிவிக் இந்தியாவில் உள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்தும் அவர்களின் திட்டங்களை மேற்கோள் காட்டியும் எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும் இந்துத்துவ தலைவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

”2083: ஐரோப்பாவின் சுதந்திர பிரகடனம்” எனும் தலைப்பில் ப்ரிவேக் எழுதியுள்ள 1500 பக்க திட்ட ஆவணத்தில் 100 பக்கங்களுக்கு மேல் இந்தியா மற்றும் இந்துத்துவ சக்திகளை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் ஐரோப்பாவில் பரவுவதை தடுக்க தன் சகாக்களோடு இந்துத்துவ சக்திகள் தோளாடு தோளாய் போராட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இந்திய தேசியவாதிகளையும் சனாதன தர்மத்தை பாதுகாப்பவர்களையும் உண்மையான வீரர்கள் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

தன்னுடைய ஆவணத்தில் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏ.பி.வி.பி (BJP, RSS and ABVP) யை குறித்தும் அவர்களின் இணையதளங்களிலிருந்து சான்றுகளை எடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலையின் பெயரை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் பெயராலேயே அம்மலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வலதுசாரி வரலாற்றாசிரியர் ராவை மேற்கோளிட்டு இந்துக்கள் முஸ்லீம்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரேவிக் தான் இந்தியாவில் உள்ளவர்களோடு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளான். இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்ஸின் ராம் மாதவ் இது உள்நோக்கத்துடன் செய்யப்படும் பிராசரம் என்றும் வி.எச்.பியின் வினோத் பன்சால் பிரேவிக் இந்து தேசியவாதிகளை புகழ்ந்தது தேவையற்றது என்றும் கூறியுள்ளார். ஆனால் பி.ஜே.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிங்கால் அத்தீவிரவாதியின் வழிமுறைகள் தவறென்றாலும் அவரின் சித்தாந்தத்தை தான் ஆதரிப்பதாக கூறினார்.

Monday, January 4, 2010

குப்பையில் வீசப்பட்ட கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை!

பயங்கரவாதத்தின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய மகாராஷ்ட்ரா மாநில பயங்கரவாத தடுப்புப்படைத் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மற்றொரு அவமானம் நிகழ்ந்துள்ளது. கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை குப்பைக் கிடங்கில் வீசப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளன.


கர்கரே பயங்கரவாதத்திற்கு பலி­யான மறுநாள் 2008 நவம்பர் 27 ஆம் நாள் அவரது உடனி­­ருந்த குண்டுதுளைக்காத சட்டையை குப்பை போடும் பையில் வைத்து குப்பைக்கிடங்கில் வீசிவிட்டதாக கர்கரேயின் உடலை போஸ்ட்மார்டம் செய்த மும்பை ஜே.ஜே. மருத்துவமனையின் துப்புரவு பணியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

காந்தியைக் கொன்ற பயங்கரவாதிகள். பாப்ரி மஸ்ஜிதைத் தகர்த்த பாதகர்கள் நாட்டில் எந்த பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் மீது பழிபோட்டு களங்கம் சுமத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில் சங்பயங்கரவாதத்தின் கோர முகத்தை தோலுரித்தார் மாவீரன் கர்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார் கர்கரே.

அதனைத் தொடர்ந்து கடமை வீரர் கர்கரேக்கு மிரட்டல் அதிகரித்தது. மோடி உள்பட சங்முக்கிய பிரமுகர்கள் மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்தன.

2008 நவம்பர் 20 ஆம் நாள் மும்பை நகரம் பயங்கரவாத முற்றுகைக்கு இலக்கான போது கர்கரே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

கர்கரேயின் மர்ம படுகொலை குறித்து உரிய நீதி விசாரணை தேவை என பல்வேறு உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும் மராட்டிய சிங்கம் அப்துற் ரஹ்மான் அந்துலேயின் நாடாளுமன்ற கர்ஜனையும் கர்கரேயின் மனைவியார் கவிதா கர்கரேயின் போர்க் கோலம் எதிரிகளை திகைக்க வைத்தது. ஹேமந்த் கர்கரே குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தும் அவரது உடலை குண்டுகள் துளைத்தது எப்படி? அந்த உடை இப்போது எங்கே இருக்கிறது? எனக் கேட்டு கர்கரேயின் மனைவி நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படியும் வினா எழுப்பப்பட்டது.

குண்டுதுளைக்காத கவச ஆடை குறித்த விஷயத்தில் மகராஷ்ட்ர அரசின் அலட்சியம் குறித்து கொதிப்படைந்த நீதிமன்றம் மகராஷ்ட்ரா முதல்வர் அசோக் சவானின் பிரத்யேக பாதுகாப்பை உடனடியாக நீக்குங்கள். அவருக்கு கர்கரேக்கு அணிவிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஆடையை அணிவியுங்கள் என கோபமாக குறிப்பிட்டார்.

கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை தொடர்பான கேள்விகள் இறுகத் தொடங்கியதைத் தொடர்ந்து. மும்பை ஜேஜே மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் குண்டு துளைக்காத ஆடையை மறுநாளே மருத்துவமனை குப்பைக்கிடங்கில் போட்டு விட்டதாக அவரது பதிவு செய்யப்பட்ட நீதி மன்ற வாக்கு மூலம் குறிப்பிடுகிறது.

கர்கரேயின் குண்டுதுளைக்காத உடை காணாமல் போயிற்று என மும்பை போ­லீஸ் முதன் முத­ல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு கண்துடைப்பான பதில் இவ்வளவு காலம் இல்லாத துப்புரவு பணியாளர் மற்றும் அவரது வாக்கு மூலம் திடீரென தோன்றியது. எப்படி என கேள்வி எழுப்புகிறார் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ஒய்.டி.சிங் இவர் கர்கரேயின் குண்டுதுளைக்காத ஆடை என்னவாயிற்று? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை எழுப்பியவர்.

சங்பரிவார் சதிகளை அமல்படுத்திய ஒரு கடமை தவறான காவல் அதிகாரிக்கு மேலும் மேலும் அவமானம் தொடர்வது தான் இந்நாட்டின் நீதியா?

கவிதா கர்கரேயின் கண்ணீருக்கும், நாட்டிலுள்ள கோடிக்கணக்கான நீதி நாடுவோரின் ஆதங்கத்திற்கும் பதில் கிடைப்பது எப்போது?

Saturday, December 12, 2009

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா?



‘சிவசேனா’

‘இஸ்லாமியர்' ஒருவர் இந்தியாவின் பிரதமர் ஆக வேண்டுமானால், முசுலிம் சமுதாயத்து மக்கள் பொது சிவில் சட்டம் இயற்ற ஆதரவு தரவேண்டும்; குடும்ப நலத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்; வந்தே மாதரம் பாடலை ஏற்கவேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக அயோத்தியில் ராமன் கோயில் கட்ட ஒப்புக்கொள்ளவேண்டும்’ என்று ஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே!

அதைச் சொல்ல இவர் யார் என்று தெரியவில்லை. இந்தியாவின் சர்வாதிகாரியாக இவர் எந்தத் தேதியிலிருந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என்றும் தெரியவில்லை.

இந்தியாவில் பிறக்கும் எல்லோரும் சமமானவர்கள்தாம்; சம உரிமை படைத்தவர்கள்தாம். இதில் வேறுபாடு காட்டப்படக்கூடாது என்பதை ஒப்புக்கொண்டு இந்து மதத்தில் உள்ள ஜாதியை ஒழிக்க ஒப்புக்கொள்ளவேண்டும்; உயர்ஜாதி ஆணவச் சின்னமான பூணூலை அகற்றவேண்டும் என்ற நிபந்தனைகளை சிவசேனா, சங் பரிவார் வகையறாக்கள் ஒப்புக்கொள்வார்களா?

இந்தச் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள்தாம் இந்தியாவின் குடிமக்களாக இருக்கவேண்டும் என்கிற நியாயமான, அறிவார்ந்த, மனித உணர்வை மதிக்கும் குரலை ஏற்றுக்கொள்வார்களா இவர்கள்?

இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்று வலியுறுத்த இவர்கள் யார்?

ஆர்.எஸ்.எஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் இப்படித்தான் ஒருமுறை சொன்னார். முசுலிம்கள் தங்கள் மதத்தை இந்திய மயமாக்கிக் கொள்ளவேண்டும். ராமன், கிருஷ்ணன் கடவுள்களை வழிபடவேண்டும் என்று கூறினார். ‘சிவசேனா’ தலைவரோ, இதே கருத்தை வேறு சொற்களில் சொல்கிறார் என்பதுதான் இதன் பொருள்.

இன்னொரு முக்கிய கேள்வி: இந்து மதத்தின் பிரதிநிதிகளாக இவர்களை யார் ஏற்றுக்கொண்டார்கள்?

இந்து மதத்தில் ஒரு பிரிவுதான் இருக்கிறதா? ஒரு பிரிவு இன்னொரு பிரிவை ஏற்றுக்கொள்கிறதா? ‘வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்!’ என்பதுதான் நமது முதலாவது வேண்டுகோள்!

‘இந்து’ மதம் என்ற பெயர் அதற்கு உண்டா? என்பதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும்; மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம்.

--------------------- மயிலாடன் அவர்கள் 11-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

Sunday, December 6, 2009

அப்சல் குருவுக்கு ஒரு நீதி - அத்வானிக்கு ஒரு நீதியா?

பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தியபோது நமது பாதுகாப்பு வீரர்கள் உட்பட தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஆளும் கட்சியாக பாஜகவும் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்தபோது 'நாட்டையே உலுக்கிய' இச்செயல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால் அநீதியிழைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் குடும்பத்திற்கு நீதிவழங்கவும் வழக்கை மேற்கொண்டு நடத்தக் குற்றவாளி தேவை என்பதால் முன்னாள் காஷ்மீர் போராளிகளின் கூட்டாளியும் பிற்கால ராணுவ உளவாளியுமான 'அப்சல் குரு' வழக்கின் பிரதானக் குற்றவாளியாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு நாட்டுமக்களின் கூட்டுமனசாட்சியைக் கருத்தில் கொண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.

உயிர்பிழைப்பதற்கான அத்தனை வாசல்களும் அடைக்கப்பட்ட பிறகு இனி யாரிடமும் மேமுறையீடு செய்யப்போவதில்லை என்று இருந்தாலும், மனித உரிமை ஆர்வலர்களால் அவரின் மரணதண்டனை இந்திய ஜனாதிபதியின் கருணை மணுவுக்காகக் காத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட பாதுகாப்புப்படையினர் குடும்பத்திற்கு நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி செய்வதற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்குவதாகத் தீர்ப்பளித்தார். ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போதும், கிரகாம் ஸ்டெயின் உயிருடன் கொளுத்தப்பட்டபோதும், ஒரிசா கந்தன்மால் கிறிஸ்தவர்களின் உடமைகள், உயிர்கள் நாசமாக்கப்பட்ட போதும் விழிக்காத 'கூட்டு மனசாட்சி' அப்சல்குரு விசயத்தில் மட்டும் விழித்துக்கொண்டதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

நாடாளுமன்றம் என்பது அரசியல்வாதிகளின் புனிதத் தளமல்ல. ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரிகள் சட்டம் இயற்றும் சபையாகவோ அல்லது ஆளுங்கட்சியின் அடாவடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அவையாகவுமே இருந்து வருகிறது. மக்களுக்குச் சேவையாற்றப்போகிறோம் என்று சொல்லி கேள்விநேரத்தைப் புறக்கணித்த புன்னியவான்கள் புழங்குமிடம்தான் நமது நாடாளுமன்றம்! அம்பானிகளைப் பகைத்துக் கொள்ளாத வரையில் மட்டுமே ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி வரிசையில் அமரமுடியும்.


1992 டிசம்பர்-6 அன்று காவிக் கயவர்களால் திட்டமிட்டு தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் என்பதோடு இந்திய வரலாற்றின் பாரம்பர்யச் சின்னமும் ஆகும். பாப்ரி மஸ்ஜிதையும் இடித்து விட்டு நாடு முழுவதும் முஸ்லிம்களைக் கருவருத்தக் கூட்டத்திற்கு முறையே பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் கேபினட் அமைச்சரகங்களைத் தாரை வார்த்தோம்.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமம் - நூறு குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு அப்பாவி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம் தானா? 17 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 10 கோடி செலவிட்டு, இதைச் சாக்காக வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, அவையை முடக்கி, ஒத்திவைத்து என பொன்னான நாடாளுமன்ற நேரங்களை வீணடித்து, சென்றவாரம் தாக்கல்செய்யப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கையையும் ஏனைய கமிசன் அறிக்கைகளைப்போல் கிடப்பில் போடப்படுமென்றே தெரிகிறது.

லிபரான் கமிசன் அறிக்கையின்படி யாருக்கும் தண்டனைகள் பரிந்துரை செய்யப்படாத காரணத்தால் 68 குற்றவாளிகளில் எவனையும் தண்டிக்கப் போவதில்லையென சொல்லப்படுகிறது.எனில்,என்ன மயிருக்காக இத்தனை களேபரங்கள் நடத்தினர்? என்று சட்டத்தையும் இறையான்மையையும் மதிக்கும் சாமான்யரின் மனதில் கேள்வி எழுகின்றது.

அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கிய கூட்டு/குருட்டு மனசாட்சி அத்வானி உள்ளிட்ட 68 குற்றவாளிகளுக்காவும் விழித்துக்கொண்டு என்ன தண்டனையை வழங்கப்போகிறது? நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளிடமிருந்து வந்த செல்போன்அழைப்பிற்காக அப்சல் குருவுக்கு மரண தண்டனை வழங்கியது சரியென்றால், பாப்ரி மஸ்ஜிதை இடிக்கும் நோக்கத்துடன் மேடைபோட்டு ஒலிபெருக்கியில் அழைத்த சங்பரிவாரக் கும்பலைச் சர்ந்த 68 பேர் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? யார் வழங்குவார்? என்பதே தொக்கி நிற்கும் கேள்வி!

Sunday, March 29, 2009

உ.பி., ஆசிரமத்தில் இளம்பெண் மர்மச்சாவு!


முன்னாள் எம்.பி யும் உ.பி மாநில அளவிலான ஒரு கட்சியின் தலைவருமான சட்சிதானந்த் ஹரி சாக்ஷி மஹராஜின் ஆசிரமத்தில் உள்ளூர் பள்ளி ஆசிரியை லட்சுமி (24) மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.


இறந்த அப்பெண்ணின் உடலில் நிறைய காயங்கள் காணப்படுகின்றன என்றும், அவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஓடிப்போன ஆசிரமத்தின் பாதுகாவலரைத் தேடி வருவதாகவும் ஷியாம் நகர் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.


பாஜக விலிருந்து தன் அரசியல் வாழ்வைத் துவக்கிய சச்சிதானந்த், சமாஜ்வாதி கட்சிக்குத் தாவி, பின்னர் கல்யான்சிங் துவக்கிய ராஷ்டிரிய கிராந்தி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைவராக உள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக சட்சிதானந்த் கூறியிருந்தார். இவ்வேளையில் இந்த கொலை நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, January 28, 2009

மகாராஷ்ட்ரா; இது இந்தியாவின் மாநிலமா? இந்துத்துவாவின் மாநிலமா?



இந்துத்துவாவாதிகளுக்கு கொள்கை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. தேசியம் என்பார்கள் அந்த தேசியத்தின் ஒரு அங்கமான முஸ்லிம்களை கருவருப்பார்கள். தீவிரவாதத்தை ஒழிப்போம் என்பார்கள் ஆனால் மாலேகான் போன்று குண்டுவைத்து அவர்களே தீவிரவாதிகளாகவும் காட்சிதருவார்கள். ராமராஜ்ஜியம் என்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் ராமரை, அடுத்த தேர்தல்வரை வனவாசம் அனுப்பிவிடுவார்கள். இந்துக்கள் எந்தப்பிரிவாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்போம் என்பார்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்துக்க்களாக இருந்தால்கூட அவர்களையும் தாக்குவார்கள். சுருங்கசொன்னால் இந்துத்துவா என்றாலே சுயநலம் என்பதே உண்மை.இதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது அவர்கள்செய்யும் நடவடிக்கைமூலம் உலகுக்கு உணர்த்திவிடுவார்கள்.

சில மாதங்களுக்குமுன் மும்பையில் ரயில்வேத்துறை வேலைவாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வுக்கு வந்த வட இந்தியர்களையும், மும்பையில் வசித்துவந்த வடஇந்தியர்களையும் மும்பையில் தனிராச்சியம் நடத்திக்கொண்டிருக்கும் ராஜ்தாக்கரேயின் ஆட்கள் அடித்து துவைத்து காயப்போட, விஷயம் பெரியஅளவில் எதிரொலித்தவுடன் ராஜ்தாக்கரே கைதுசெய்யப்பட்டார்.பின்பு, வட இந்தியர்களுக்கு எதிராகப்பேசக்கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கொஞ்சகாலம் அடக்கி வாசித்த ராஜ்தாக்கரே, இருதினங்களுக்குமுன் ஒரு பொதுக்கூட்டத்தில் வட இந்தியர்களை தாக்கிப்பேச, அதையே உத்தரவாக எடுத்துக்கொண்ட அவரின் நவநிர்மான் கட்சியினர், நேற்று நாசிக்கில் ஒரு பள்ளிக்கூடத்தில் குடியரசுதினம் கொண்டாடிக்கொண்டிருந்த வட இந்தியர்களை தாக்கியதில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன. மேலும்,இது காவல்துறையின் கண்முன்னேநடந்த வன்முறை என்றும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 23.அன்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒற்றை தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய வழக்கில் சிவசேனா எம்.பி.ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்டம் பால்தாக்கரே,ராஜ்தாக்கரே கும்பலுக்கு வளைகிறதோ என்ற எண்ணமும், மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் உள்ளதா? என்ற சந்தேகமும் நடுநிலையாளர்களுக்கு ஏற்படுவதில் வியப்பில்லை.

thanks to :நிழல்களும் நிஜங்களும்

Wednesday, January 21, 2009

மாலேகான்: முக்கிய தீவிரவாதி லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மாலேகான் சம்பவத்தை திட்டமிட்டு நிறைவேற்றியது ராணுவ அதிகாரியான
தீவிரவாதிலெப்டினென்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் தான் என்று குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கையை நேற்று தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்றும் நோக்குடன் இந்த செயலில் அனைவரும் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மாலேகான் நகரில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கை ஹேமந்த் கர்கரே தலைமையிலான மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர்.

வழக்கு முக்கிய கட்டத்தை நெருங்கிய நிலையில் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி கர்கரே உயிரிழந்தார். இருப்பினும் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தொய்வின்றி விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையி்ல் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

குண்டுகளை சப்ளை செய்த தீவிரவாதி புரோஹித்...
மாலேகான் சதிச் செயலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக லெப்டினன்ட் கர்னல் தீவிரவாதி புரோஹித் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இவர்தான் வெடிகுண்டுகளை சப்ளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆட்களை ஏற்பாடு செய்த தீவிரவாதி பிரக்யா...

அதேபோல பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாக்கூர், வெடிகுண்டுகளை வைக்க ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 4000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார், மகாராஷ்டிர ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்ட சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

குற்றப் பத்திரிக்கையின் முக்கிய அம்சங்கள்...

கடந்த 2007ம் ஆண்டு அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பை தொடங்கினார் புரோஹித். இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவது, இந்துக்களுக்கான சட்டத்தை உருவாக்குவது, இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது ஆகியவைதான் இந்த அமைப்பின் நோக்கம்.

தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்டினார் புரோஹித். ரூ. 21 லட்சம் வரை இவ்வாறு அவர் திரட்டினார். இந்தப் பணத்தை அமைப்பின் பொருளாளர் தீவிரவாதி அஜய் ரஹீர்கர், குற்றம் சாட்டப்பட்ட மற்ற குற்றவாளிகளுக்குப் பிரித்துக் கொடுத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் படி கேட்டுக் கொண்டார்.

மாலேகான் குண்டுவெடிப்புக்கான சதித் திட்டம் தொடர்பான கூட்டங்கள் 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தொடங்கின. பரீதாபாத், போபால், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், நாசிக் ஆகிய இடங்களில் கூட்டம் போட்டு ஆலோசித்துள்ளனர்.

காஷ்மீரில் பணியில் இருந்த தீவிரவாதி புரோஹித் அங்கிருந்து திரும்பியபோது ஆர்.டி.எக்ஸ். வெடிபொருளை கொண்டு வந்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட 14 பேரில் தீவிரவாதி ராம்ஜி கலஸங்கரா, தீவிரவாதி சந்தீப் டாங்கே,
தீவிரவாதி பிரவீன் முத்தலீக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். வெடிகுண்டுகளை இவர்கள்தான் வைத்துள்ளனர் என்று குறப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர கூடுதல் டிஜிபி ரகுவன்ஷி கூறுகையில்,தீவிரவாதி புரோஹித்தான், சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸை கொடுத்தார்
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும்போது விசாரிக்கப்பட்ட ஒரு சாட்சி, தீவிரவாதி புரோஹித்தான் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட ஆர்.டி.எக்ஸைக் கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.
சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு தொடர்பாக தீவிரவாதி புரோஹித்தை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என அந்த நாடு கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிர போலீஸாரின் இந்த கூற்று முக்கியத்துவம் பெறுகிறது.

Saturday, January 17, 2009

சரப்ஜித்சிங்கின் மரண தண்டனைரத்து? அப்சலின் கதிஎன்ன?



பாகிஸ்தானில் முக்கிய நகரங் களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சதிகளில் முக்கிய பங்கு வகித்தவர் என இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. சரப்ஜித் சிங்கிற்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. சரப் ஜித் சிங்கிற்கு ஆதரவாக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியாவில் பல்வேறு மட்டத்திலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. சரப்ஜித் சிங் கிற்கு ஆதரவாக இந்திய ஊடகங்கள் அனைத்தும் வரிந்து கட்டின.


சரப்ஜித் சிங்கை நேரில் சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு பாகிஸ் தான் அரசு அனுமதி வழங்கியது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாட்டிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர் களின் முயற்சியால் இது கை கூடியது.


இந்நிலையில் சரப்ஜித்சிங்கிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்ட னையை ரத்து செய்ய வேண்டும் எனகோரிக்கைகள் இந்தியாவெங் கும் எழுந்தன. சரப்ஜித்சிங் உள்பட மரண தண்டனைக் கைதிகள் அனை வரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி பாகிஸ்தான் உள்துறை அமைச்கத் துக்கு அந்நாட்டு சட்ட மந்திரி பரூக் நயீக் பரிந்துரை செய்துள்ளார். இதை உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் சரப்ஜித் சிங் மரண தண்டனை அபாயத்திலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல் கள் தெரிவிக்கின்றன.


சரப்ஜித்சிங் விவகாரத்தில் இந்தி யாவில் பெருவாரியான மக்கள் அவ ருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர்.


பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் அன்சர் பர்னி சரப்ஜித் சிங்கின் விடுதலைக்காக முழுவீச்சில் பாடு பட்டார். தனது நாட்டைச் சாராத ஒருவருக்காக இன்னும் தன்னுடைய நாட்டில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு களில் தொடர்புடைய குற்றம்சாட்டப் பட்ட ஒருவருக்காக பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் மனித உரிமை ஆர்வலர் அன்சர் பர்னி பாடுபட்டு வருகிறார்.


ஆனால் நம் நாட்டில் நம் இந்தியக் குடிமகன் அப்சல் குருவை தூக்கி லிட்டுக் கொலை செய்ய வேண்டும் என துடியாய் துடிக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்படாத அப்சலின் உயிரைப் பறிக்க குறியாய் அலைபவர்கள் சரப்ஜித் விவகாரத்தையும் பாகிஸ்தான் முன் னாள் அமைச்சர் அன்சர் பர்னியையும், நம் நாட்டில் பொறுப்பற்ற சில ஊடகங் களையும், பாஜகவையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது பொருத்தமாக இருக்கும்.
- ஸ்ரீதரன், திருவண்ணாமலை

Thursday, January 8, 2009

பாஜக தலைமையகத்தில் திருட்டுப்போன கோடிகள் தீவிரவாதிகளுடையதா? தொடரும் சந்தேகங்கள்



தமிழ்மாறன்

அரசியல் கட்சிகள் நடத்துவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. அதிலும் அகில இந்திய கட்சிகள் நடத்துவது என்பது கத்திமேல் நடப்பது போல் கந்தகக் கிடங்குகளில் உலவச் செல் வதைப் போல கடினமான ஒன்றுதான். எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் போடு போடு என வயிறு நிறையாமல் கத்தி மிரட்டும் ராட்சத யானை அது. காங்கிரஸ் கட்சி துவக்க காலத்தில் பல்வேறு தியாகங்களை நிதி ஆதாரங் களைப் பெருக்கும் விஷயத்திற்காக காங்கிரஸ் செய்ய வேண்டியிருந்தது. காந்தி, ஆஸாத், நேதாஜி போன்றோரின் தியாகம் அளவிட முடியாதவை. ஜவஹர் லால் நேரு தனது அலகாபாத் ஆனந்த பவனத்தையே கட்சிக்காக விற்றுத் தீர வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காங்கிரஸ் அதிக காலம் இந்தியாவை ஆட்சி செய்த ஒரே ஆளும் கட்சி என்கிற விதத்திலும் அது செழிப்புடன் கொழிப் புடன் காட்சி அளிக்கலாம்.


இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி செலுத்தும் இடதுசாரிகளின் நிலை இன்றும் வீதிக்கு வீதி உண்டியல் குலுக்கும் நிலையிலேயே உள்ளது. நிதி என்ற இரட்டை மிரட்டல் வார்த்தையைக் கண்டு அஞ்சியே இன்று எத்தனையோ அதிரடி முடிவுகளை எடுக்க முடியாமல் அடக்கி வாசிக்கின்றன.
ஆனால் பாஜக என்ற பழமைவாத, மதவாத, பிரிவினைவாத பாசிச கட்சிக்கு பணம் ஒரு பிரச்சினையாக என்றுமே இருந்ததில்லை. ஏனெனில் அவர்கள் இரண்டு எம்பிக்கள் கூட பெறாத கால கட்டங்களில் கூட தனி விமானங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பரந்த இந்திய தேசம் முழுவதும் பறந்தார்கள்.


பாஜகவின் தலைவர்கள் என்றாலே கட்டுக்கட்டாக பணம் வாங்கிய வீடியோ காட்சிகள் உங்களுக்கு நினைவு வராமல் போகாது.


எந்த அளவுக்கு அவர்கள் கீர்த்தி நிறைந்தவர்கள் (!) என்றால் ராணுவத்தி னருக்கான சவப்பெட்டிகள் விஷயத்தில் கூட கேவலமான முறையில் முறைகேடு களை நிகழ்த்தினார்கள். ஆட்சியில் இருந்தால்தான் இந்த லட்சணம். ஆட்சியில் இல்லாவிட்டால் வாலை சுருட்டிக் கொண்டு தேமே என உட்காரு வார்கள் என சிலர் நினைக்கலாம். அந்த நினைப்பையும் கெடுப்பதைப் போன்ற ஒரு கண்றாவிக் காட்சி பாஜகவின் அகில இந்திய தலைமையகத்தில் அரங்கேறியுள்ளது.


கதவு எண் 11, அசோகா சாலை, புது டெல்லி என்பது பாஜகவின் அகில இந்திய தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் முகவரியாகும்.
இங்கு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் பிரத்யேக அறைக்கு அடுத்தபடியாக ஒரு சிறிய மர்மமான அறை அமைந்திருக்கிறது. இது அலுவலகத்திலேயே மிகவும் முக்கியத்துவம் (!) வாய்ந்த அறை. ஆம் கட்சிக்காக வழங்கப்படும் பணத்தில் கணக்கு (!) காட்டியது போக மீதமுள்ள கரன்சிக் கட்டுகள் பதுக்கி வைக்கப்படும் அறை அதுவாகும்.


கடந்த மாதம் 26ஆம் தேதி அந்த அறையில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட பணம் தான், பாஜகவின ரால், பாஜகவுக்கு வழங்கப்பட்ட பணம், பாஜக அலுவலகத்தில் இருப்பவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை யடிக்கப்பட்ட பணம் இரண்டு கோடியே அறுபது லட்சம் எனக் குறிப்பிடப்பட் டாலும் நிஜமான தொகை இதை விட அதிகமாக இருக்கும் என்றே கருதப் படுகிறது.


திருடுபோனதோ மிகப்பெரிய தொகை. ஆனால் இதுகுறித்து முறை யான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வில்லை.


காவல்துறையினரிடம் புகார் கொடுத் திருக்க வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்? மாறாக இவர்கள் தனியார் புலனாய்வு அமைப்பிடம் இது தொடர்பான விசாரணையை ஒப்படைத்துள்ளனர்.


வெளியுலகத்திற்கு தெரிய வேண் டாம் என்பதற்காக சில நிழல் உலக மனிதர்கள் செய்யும் வேலையை நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும், அடுத்தும் ஆட்சிக்கு வரப் போவது நாங்களே என எகிறிக் குதித்து எட்டாக்கனிக்கு ஏப்பம் விடுபவர்கள் செய்யலாமா? காவல்துறையினரை இன்னும் அணுகாதது ஏன்?


இந்திய நாட்டின் காவல்துறையின் மீது பாஜக தலைமைக்கு நம்பிக்கை இல்லையா?


திருட்டு போனது உண்மையில் இரண்டு கோடியே அறுபது லட்சம் தானா? அல்லது அதைவிட எத்தனை மடங்கு கோடிகள் திருட்டு போனது என்ற உண்மை அம்பலமாகி விடும் என்ற அச்சமா?


கோடானு கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்தது யார்? அவர் களைப் பற்றிய தகவல்களை பாஜக வெளியிடுமா?


கோடிகளைக் கொடுத்து தனிநபரா? குழுவா? குழுக்களா? குழுக்கள் என்றால் ஆயுதம் தாங்கிய குழுக்களா? அல்லது ஆயுதம் ஏந்துவதற்கு தூண்டும் குழுக்களா? மாலேகான் குண்டு வெடிப்புகளில் சிக்கிய தீவிரவாதி களுடன் பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் சகோதரர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் பாஜக தலைமையகத்தில் திருட்டு போனதாகக் கூறப்படும் கோடிக் கணக்கான ரூபாய்கள் குறித்த நியாய மான சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.


பாஜக அலுவலகத்தில் திருட்டு போன பணம், பயங்கரவாதிகளிட மிருந்து வந்த பணமா? அல்லது திருட்டு சம்பவம் என்ற பெயரில் பயங்கரவாதி களுக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமா? என பல்வேறு திடுக்கிடும் சந்தேகங்களை பாஜகவைப் பற்றி நன்கு அறிந்தவர்களே தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசும் டெல்லி மாநில அரசும் அலட்சி யம் காட்டுவது ஏன்? விசாரணைக்கு உத்திரவிடுவதில் தாமதம் ஏன்?

Wednesday, January 7, 2009

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 3


வெடித்துச் சிதறும் தீப்பிழம்பாய் ...!
சி.எஸ்.டியில் தாக்குதல் நடந்த உடனேயே மெட்ரோவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அவசரகதியில் காவல்துறை இயங்கியது. அதேநேரத்தில் மெட்ரோவில் இருந்த ஒரு பத்திரிக்கையாளர் அங்கு நடந்த சம்பவத்தை விவரித்தார்: "ஒரு காவல்துறை அதிகாரி, அனைவரையும் உடனடியாக அங்கிருந்து விலகிச் செல்லக் கட்டளையிட்டார். இதனைக் கேட்ட அனைவரும் அங்கிருந்து விலகிக் கொண்டிருந்தனர். ஆனால் இருவர் மட்டும் தாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து விலகவில்லை. இருவரில் ஒருவர், தனது உடையினுள்ளிருந்து துப்பாக்கியை எடுத்துக் காவல்துறை அதிகாரியை நோக்கிச் சுட்டார். மறுநிமிடம், அந்த அதிகாரி குண்டடிபட்டுக் கீழே விழுவதைக் கண்டேன். மறுநொடியில் இருவரும் காணாமல் மறைந்தனர்".

அவ்விருவரும் "கலாஷ்நிக்கோவ்(ஏ.கே.47) துப்பாக்கியை உபயோகித்துத் தாறுமாறாகச் சுட்டதாக"க் காவல்துறை கூறும் கஸபோ இஸ்மாயீலோ அல்ல. அவ்வாறெனில், கஸபையும் இஸ்மாயீலையும் தவிர்த்து, வேறு சில கொலையாளிகளும் சி.எஸ்.டியில் இருந்துள்ளனர். கொலையாளிகள் எத்தனை பேர்?. தாஜிலும் நரிமன் ஹௌஸிலும் தாக்குதல் நடத்தியவர்களை விட அதிகமான தீவிரவாதிகள் சி.எஸ்.டியில் இருந்திருக்க வேண்டும். கொலையாளிகளின் முக்கியக் குறி கார்கரே ஆகவும் அவரைத் தீர்த்துக் கட்டத் தேர்ந்தெடுத்த இடம் சி.எஸ்.டி/காமா மருத்துவமனை வளாகமாகவும் இருந்திருக்க வேண்டும். தாஜிலும் ஓபராயிலும் நடந்தத் தாக்குதல், ஊடகங்களின், பொதுமக்களின், காவல்துறையின் கவனத்தைத் திசைதிருப்பும் வேலையாக இருந்திருக்கலாம்.

சி.எஸ்.டியில் தாக்குதல் நடந்த மறுநிமிடம் மெட்ரோவிற்கருகில் துப்பாக்கிச் சூடு நடக்கும் காட்சிகளைத் தொலைகாட்சிகள் ஒளிபரப்பு செய்திருந்தன. "காவல்துறையோடு தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர்" என்றும் "அதில் கார்கரேவிற்குக் குண்டடி பட்டது" எனவும் முதலில் செய்தி வந்தது. கார்கரே அணிந்திருந்த இளநீலநிறச் சட்டையைப் போன்று உடையணிந்திருந்த ஒருவரை வண்டியில் ஏற்றும் காட்சியும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், அந்த உடலில் கார்கரேயின் முகத்தில் இருந்தது போன்ற காயங்களின் வடுக்கள் இல்லாமல் இருந்தது. ஆரம்பத்தில் கார்கரே கொல்லப்பட்டதாகக் காட்டப்பட்ட காட்சியும் செய்தியும் திடீரென காணாமல் போனது. பிறகு, காமா மருத்துவமனைக்கு அருகில் உள்ள இருளில் ஆளரவமற்ற இருளில் வைத்துக் கார்கரே கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. சாட்சியின் வாக்குமூலப்படி, கஸபும் இஸ்மாயீலும் காலை மணி 9.55க்கு சி.எஸ்.டியில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மிகச் சரியாக அதே நேரத்தில் சி.எஸ்.டிக்கு அருகிலுள்ள சபர்பன் டெர்மினலின் அருகில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவ்வாறெனில், சி.எஸ்.டியில் நான்கு பேர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆனால், காவல்துறையின் விளக்கப்படி, சி.எஸ்.டியில் இருவர் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளனர். எனில், சபர்பன் டெர்மினலின் அருகில் தாக்குதல் நடத்திய அவ்விருவர் யாவர்? "காமா மருத்துவமனையில் துப்பாக்கி சூடு நடத்தியர்கள் தூய மராத்தி மொழியில் பேசினர்" என்ற மருத்துவமனை ஊழியரின் சாட்சி வாக்குமூலத்தையும் இதனுடன் இணைத்துப் பார்த்தால் சில விஷயங்கள் கூடுதலாகத் தெளிவாகின்றன.

கார்கரேக்கு மும்பை காவல்துறையிலேயே அளவுக்கதிகமான எதிரிகளை மாலேகோன் வழக்கு விசாரணை உருவாக்கியிருந்தது என்ற உண்மையை இங்கு நினைவில் நிறுத்த வேண்டும்.

பணிநீக்கம் செய்யப்பட்டவரும் அதன் பின்னர் சிவசேனாவில் இணைந்தவருமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சச்சின் வாஸா இதில் முக்கியமானவர்.

சிவசேனாவில் இணைந்த சச்சின் வாஸாதான் கார்கரேக்கு எதிரான பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியிருந்தார். கட்கூப்பர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காஜா யூனுஸ், காவல்துறை கஸ்டடியில் கொல்லப்பட்டு அவரது உடலை சிதைத்து மறைத்த வழக்கில் சச்சின் வாஸா குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் (காஜா யூனுஸ் என்பவர், "கட்கூப்பர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி" என யு.எ.யில் இருந்து கைது செய்து கொண்டுவரப்பட்ட நிரபராதியாவார்). யூனுஸின் உடலையும் ஆதாரங்களையும் சிதைத்த வழக்கில் மும்பை காவல்துறையில் சச்சின் வாஸாவோடு மேலும் சிலரும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தனர். இதில் முக்கியமான மற்றொருவர், ஸலஸ்கருடன் பணிபுரிந்திருந்த ப்ரதீப் ஷர்மாவாகும். கள்ளக்கடத்தல், சதியாலோசனை, ஆள்கடத்தல், நிழலுலக மாஃபியாக்களிடமிருந்து இலஞ்சம் பெறல் எனத் தொடங்கி பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றவாளியான ஷர்மா, அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

தயா நாயக் என்பவர், இதே குற்றச்சாட்டுகளில் பிடிக்கப்பட்ட மற்றொரு அதிகாரியாவார். ஊழல் அதிகாரிகளான இவர்களுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டி வழங்கியவர் ஸலஸ்கர் என்ற சந்தேகம் இவர்களுக்கு இருந்தது. சர்வீஸில் இருக்கும் பல பிரமுகர்களும் இவரின் நண்பர்களாவர். ஒரே நேரத்தில் மும்பை காவல்துறையில் நேர்மையான இரு அதிகாரிகள் - கார்கரேயும் காந்தேயும்; அவ்விருவரோடு ஊழல் அதிகாரிகளான சச்சின் வாஸா, தயா நாயக் ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டியதாக நம்பப் படும் ஸலஸ்கர். மூவரும் ஒன்றாகக் கொல்லப் படுகின்றனர். கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்டு ஸலஸ்கர் வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ப்ரதீப் ஷர்மாவும் சச்சின் வாஸும் தலைமை வகித்த என்கவுண்டர் குழுவில் பல ஆண்டுகளாக அவ்விருவரோடும் இணைந்து பணிபுரிந்திருந்த அருண் ஜாதவ், சில அற்ப காயங்களுடன் தப்பித்து அவர்கள் கொல்லப்பட்டதை கண்ணால் கண்ட ஒரேயொரு சாட்சியாக 'மாறு'கிறார்.

மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் சர்வதேச தொடர்பைக் கண்டறியும் முக்கியமான கட்டத்தில் கார்கரே இருந்தார். கார்கரேக்குப் பின்னர் தற்பொழுது மும்பை தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவராக மீண்டும் பதவியேற்ற கெ.பி. ரகுவன்ஷி, 2006ல் நடந்த இரயில் குண்டுவெடிப்பை விசாரித்தவராவார். சிமி தொடர்பின் பெயரில் முஸ்லிம்களை வேட்டையாடிய ரகுவன்ஷிக்கு, அவ்வழக்கில் நகைப்பிற்கிடமான ஆதாரமற்ற சில பொய்கதைகளைச் சொல்வதை தவிர்த்து விட்டு, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறியும் நிலைக்குச் செல்ல ரகுவன்ஷியால் இயலவில்லை. அவ்வழக்குத் தற்பொழுது நீதிமன்றத்தில் கண்கட்டி விடப்பட்டுத் தடுமாறி நிற்கின்றது.

தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைமைக்குத் தகுதியற்ற ரகுவன்ஷி ரெயில்வே துறைக்கு மற்றப்பட்டு, வியன்னாவில் ரா அதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த ஹேமந்த் கார்கரே மும்பைத் தீவிரவாதத் தடுப்புப் படையின் தலைவராக நியமிக்கப் பட்டார். மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் கார்கரே ரகுவன்ஷியின் வழியைப் பின்பற்றவில்லை. ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் பரிசோதித்து வரும்வேளையில், குண்டுவெடிப்புக்கு உபயோகிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் யார்? என்ற முக்கிய விசாரணையே கார்கரேயை அவ்வழக்கின் நேரான பாதைக்குக் கொண்டு வந்தது. ஹிந்துத்துவ சாமியாரிணி ப்ரக்யா சிங் தாக்கூர் கைதுசெய்யப்பட்டார். அவரை விசாரித்ததில் இருந்து கர்னல் ஸ்ரீகாந்த் ப்ரஸாத் புரோகிதை நோக்கியும் அதிலிருந்து ஆர்.எஸ்.எஸின் இராணுவ, வெடிகுண்டு தயாரிப்பு தலைமையகமான போன்ஸாலா இராணுவ பயிற்சி மையத்தினை நோக்கியும் கார்கரேயின் விசாரணை நீண்டது.

மாலேகோன் குண்டுவெடிப்புப் தொடர்பாக ஹிந்துத்துவ சாமியாரிணி ப்ரக்யா சிங் மற்றும் கர்னல் புரோகித் ஆகிய இருவரைக் கைது செய்து, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்த ஆர்.எஸ்.எஸின் கைகளைக் கார்கரே வெளிப்படுத்தியதோடு, பல ஆண்டுகளாக இந்திய முஸ்லிம்களின் மீது அழுத்தி மூடப்பட்டிருந்த தீவிரவாதக் குற்றச்சாட்டுகளின் கறையினை சுத்தம் செய்து, முஸ்லிம்களின் மீது புனையப்பட்டிருந்த பொய்களை வெளிச்சமிட்டுக் காட்டினார்.

இத்துடன் விஷயங்கள் முற்றுப் பெறவில்லை. மாலேகோன் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை விசாரணை செய்யும் வேளையில் அதில் வி.ஹெச்.பி தலைவர் தொகாடியாவின் பெயரும் வெளியானது. ஹிந்துத்துவாக்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்ற விஷயம் உறுதியானது.

குண்டுவெடிப்பில் உபயோகிக்கப்பட்டது ஆர்.டி.எக்ஸ் எனில், அதற்குப் பின்னால் சிமி, லஷ்கரே தொய்பா முதலான பாகிஸ்தான் தொடர்புடைய இயக்கங்கள்தான் செயல்பட்டிருக்கும் என்ற முன்முடிவுகளும் தவறானது. கர்னல் புரோகித் 60 கிலோ ஆர்.டி.எக்ஸ் மருந்தை காஷ்மீர் இராணுவ மையத்திலிருந்துக் கடத்தி, ஹிந்துத்துவாக்களுக்கு வழங்கிய விவரமும் வெளிச்சத்திற்கு வந்தது. அதுமட்டுமின்றி, பங்களாதேஷிலுள்ள ஹிந்துத்துவாக்கள், இந்தியாவில் வந்து குண்டுவெடிப்புகளை நடத்துகின்ற விவரமும் வெளியானது.

இவ்விசாரணை, பாகிஸ்தானிகள் உட்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்ட 2007 பிப்ரவரியில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவாக்கள் ஈடுபட்ட உண்மையின் தடத்திற்கு இட்டுச் சென்றது. அத்துடன் ஹைதராபாத்திலுள்ள மக்கா மஸ்ஜிதில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பிலும் ஹிந்துத்துவாக்களுக்குள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்கும் நிலை வந்தது.

சம்ஜோதா குண்டுவெடிப்பை விசாரிப்பது ஹரியானா காவல்துறையானதால், அதில் தொடர்புடைய ஹிந்துத்துவாக்கள் குறித்த ஆதாரங்களை கார்கரேவிடமிருந்து ஹரியானா காவல்துறையின் விசாரணை குழு சேகரித்துக் கொண்டிருந்தது. விசாரணை பா.ஜ.கவில் உள்ள பல முக்கியஸ்தர்களை நோக்கியும் நீளும் என்ற நிலை வந்தது.

இக்கட்டத்திலேயே, "ஹிந்துக்களைத் தீவிரவதிகளாகச் சித்தரி"ப்பதாகக் கூறி பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானியும் நரேந்திர மோடியும் கார்கரேக்கு எதிரான ஆக்ரோஷத்துடன் வெளியாகினர். "ஹிந்துக்கள் ஒருபோதும் தீவிரவாதிகளாக இயலாது" என்ற விசித்திரமான நியாயத்துடன் இருவரும் கார்கரேக்கு எதிராகக் கடுமையாக அறிக்கை விட்டனர். அதன் பின்னர் கார்கரேக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வரத்துவங்கின.

அவரது "வீடு குண்டுவெடிப்பின் மூலம் தகர்க்கப்படும்" என்று மிரட்டல் விடுக்கப்பட்ட அன்று இரவு, இவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளியாக கார்கரே கொலை செய்யப்படுகின்றார். மாலேகோன் வழக்குப் பரணேறும் சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. சம்ஜோதா இரயில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைத் தடைபடுகின்றது.

மாலேகோன் வழக்கில் கார்கரேயால் கைதுசெய்யப்பட்ட கர்னல் ஸ்ரீகாந்த் ப்ரசாத் புரோகிதைக் கொண்டு மும்பைத் தீவிரவாதத் தடுப்புப் படைக்கு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்த ரகுவன்ஷி மீண்டும் மும்பைத் தீவிரவாத தடுப்புப்படைக்குத் தலைவராகிறார். இத்துடன் மக்கா மஸ்ஜித் உட்பட பல வெடிகுண்டு வழக்குகளிலும் ஹிந்துத்துவாக்களுக்கான தொடர்புகள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் மங்கத் தொடங்கியுள்ளன.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 1

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 2

Saturday, January 3, 2009

தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 2


கார்கரே கொலையைக் குறித்த காவல்துறையின் விளக்கத்தை கார்கரேயின் குடும்பம் உட்பட மக்கள், அப்படியே நம்பாமல் சந்தேகப் படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. முதன்முதலாகக் கார்கரே தாஜ் ஹோட்டலிலும் காந்தே மற்றும் ஸலஸ்கர் இருவரும் தாஜிற்கு அடுத்துள்ள மெட்ரோவிற்கருகில் வைத்தும் கொல்லப் பட்டதாகவே காவல்துறை கூறியிருந்தது. பின்னர், மூவரும் ஒரே இடத்தில் வைத்து ஒன்றாகவே கொல்லப்பட்டதாகக் காவல்துறையே மாற்றிக் கூறியது.
மும்பைத் தாக்குதல் தொடங்கிய வேளையில், கார்கரே தாதரிலுள்ள தனது வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார். காந்தே அன்று ஆஃப் டூட்டியில் இருந்தார். தாக்குதல் நிகழ்வை முதலாவதாக அறிந்த ஸலாஸ்கர், நேரடியாகத் தாஜ் ஹோட்டலுக்குத்தான் முதலில் வந்து சேர்ந்தார். தாஜ் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்த ஸலாஸ்கரை ஜாயிண்ட் கமிஷனர் ராகேஷ் மரியா கொலாபா காவல்நிலையத்திற்கு வரும்படி கன்ட்ரோல் ரூம் வழியாக ஆணையிட்டிருக்கின்றார். தாஜிலிருந்து கொலாபா காவல்நிலையத்திற்குப் புறப்பட்ட ஸலாஸ்கருக்கு, ரமேஷ் மரியாவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது - தீவிரவாதிகளின் தாக்குதலில் அடிஷனல் கமிஷனர் சதானந்த் தத்தா காயமடைந்திருப்பதாகவும் உடனடியாக ஸலாஸ்கர் காமா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றும் அந்த அழைப்புக் கூறியது. காமாவுக்குச் செல்லும் வழியில் ஸலாஸ்கர் கார்கரேயைச் சந்தித்தார். காந்தேயும் இவர்களுடன் இணைந்தார். அச்சமயம் ACP பிதோனாய் குவாலிஸ் வண்டியில் அங்கு வந்து சேர்ந்தார். குவாலிஸ் வண்டியினைத் தங்களுக்குத் தர வேண்டும் என காந்தே கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் நடந்ததாகக் காவல்துறை கூறிய கதை கீழ்கண்டவாறு:"வண்டியை ஸலஸ்கர் ஓட்டினார். அவருக்கு அருகில் காந்தே உட்கார்ந்திருந்தார். ஜாதவும் மற்ற இரு கான்ஸ்டபிள்களும் கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தனர். இரண்டாவது வரிசை இருக்கையில் கார்கரே அமர்ந்திருந்தார். காமா மருத்துவமனைக்குப் புறப்பட இருந்த வேளையில் இவர்களுக்கு மீண்டும் அழைப்பு வந்தது. "செயின்ட் சேவியர் கல்லூரிக்கு அருகில் வைத்து, தீவிரவாதிகள் வண்டி ஒன்றைக் கடத்துவதற்கு முயற்சி செய்தனர்" என அந்த அழைப்பு கூறியது. அந்நேரம் ஓர் ஆள் அவர்களின் வண்டியின் குறுக்காக பாய்வதைக் கண்டனர். தற்பொழுது காவல்துறையின் கஸ்டடியில் உள்ள அஜ்மல் கஸப்தான் அவன். ஸலஸ்கர் தன் கையிலுள்ள கைத்துப்பாக்கியால் கஸபை நோக்கிச் சுட்டார். கஸ்பின் கையில் காயம் ஏற்பட்டது. திடீரென கஸபுடன் இருந்த இஸ்மாயில் இருளிலிருந்து கொண்டு தாறுமாறாக சுட்டான். வண்டியில் இருந்த கார்கரே உட்பட அனைவருக்கும் குண்டடி பட்டது. அனைவரையும் வண்டியிலிருந்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டு, கஸபும் இஸ்மாயீலும் அவ்வண்டியில் தப்பியோடினர்; பின்னர் பிடிபட்டனர்." காவல்துறை கூறும் இக்கதை, நம்பமுடியாத ஒன்றுக்கொன்று பொருந்தாதவை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். கார்கரேக்கு மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து இருந்ததால், அவருடன் ஆயுதமேந்திய இரு போலீசார் நியமிக்கப் பட்டு, எந்நேரமும் உடன் இருந்தனர். ஆனால், இவர்கள் இல்லாமலேயே கார்கரே முதலில் CSTக்கும் பின்னர் காமா மருத்துவமனைக்கும் சென்றுள்ளார். தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெறுவதற்கு முந்தைய தினம், அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல் தலைமையில் நடந்த காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில், "மாலேகோன் குண்டு வெடிப்பு விசாரணையில் ஈடுபட்டிருப்பதால் மிகக் கவனமாக இருக்க வேண்டும்" என கார்கரேக்குப் பாட்டீல் முன்னெச்சரிக்கை கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்தே கார்கரேக்குப் பாதுகாப்பாக இரு போலீசார் நியமிக்கப் பட்டனர். இருப்பினும் அந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் துணையின்றி, கார்கரே தீவிரவாதிகளை எதிர்கொள்ள தனியாகச் சென்றது எப்படி? கார்கரே சி.எஸ்.டிக்கு வந்தபோது, ATSஇல் முன்னர் தலைவராக இருந்த பி.கே. ரகுவன்ஷி CSTயில் இருந்தார். இருப்பினும் இவரோ கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளோ சம்பிரதாய விசாரிப்புக்காகக்கூட கார்கரே அருகில் செல்லத் தயாராகவில்லை. காந்தேயும் ஸலஸ்கரும் கார்கரேயுடன் காமாவுக்குப் புறப்படும் பொழுது, அவர்களது வண்டியில் ரகுவன்ஷி ஏறவில்லை; கார்கரேயின் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்லவில்லை.காமா மருத்துவமனைக்குத் தனியாகச் செல்லுமாறு யாராவது கார்கரேயிடம் கோரிக்கை/உத்தரவு விடுத்திருந்தனரா?அச்சமயம் கார்கரேக்குத் தொடர்ச்சியப் பல தொலைபேசி அழைப்புகள் வந்திருந்ததை அவரது இறுதியான அசைவுகளை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகளிலிருந்து உறுதியாகக் கூறலாம். அந்நேரம் காவல்துறை கண்ட்ரோல் அறையில், ஜாயின்ட் கமிஷனர் ராகேஷ் மரியாதான் இருந்தார். இதே மரியாதான் தற்பொழுது மும்பைத் தாக்குதல் வழக்கை விசாரிக்கின்றார். கஸபை விசாரணை செய்த ஒரேயொரு அதிகாரியும் இவர்தான். கார்கரே கொல்லப்பட்ட நிகழ்வில் ஒரே சாட்சி அருண் ஜாதவ், மீண்டும் நடந்த சம்பவத்தை விவரிக்கும்போது கதையில் மாற்றம் வருகிறது. "தீவிரவாதிகள் கார்கரேயின் மீதும் மற்றவர்கள் மீதும் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காந்தே, ஸலஸ்கர், கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு, காரைக் கடத்திக் கொண்டு தப்பிச் சென்றனர். அதே காருக்குள் காயம் அடைந்திருந்த நான், இறந்தவன் போன்று வண்டியின் சீட்டிற்கு கீழே மறைந்து கிடந்தேன்" என்பதாக ஜாதவ் கூறுகிறார். "தீவிரவாதிகள் அவ்வண்டியை விட்டு மற்றொரு வண்டியைக் கடத்தித் தப்பிச் செல்வதுவரை நான் அவ்வண்டியின் சீட்டிற்கு கீழே கிடந்தேன். தீவிரவாதிகள் சென்ற பிறகு வயர்லெஸ் மூலமாக காவல்துறை கண்ட்ரோல் அறைக்குத் தகவல் கொடுத்தேன்" என்பது ஜாதவ் தரும் விவரணம். ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான கான்ஸ்டபிள் ஜாதவின் கையில் ஒரு கைத்துப்பாகி கூடவா இல்லாமல் இருந்தது?தீவிரவாதிகள் முதலில் கடத்திச் சென்ற குவாலிஸ் வண்டியின் பின்சீட்டிற்குக் கீழே, தீவிரவாதிகளுக்குத் தெரியாமல் கிடந்த ஜாதவ், தீவிரவாதிகளைப் பின்பக்கமிருந்து சுட்டுத் தள்ளியிருக்கலாமே?இக்கேள்விக்கு ஜாதவின் பதிலைக் கேளுங்கள்:"என் கைவசமிருந்த கைத்துப்பாக்கியைக் காமா மருத்துவமனையில் வைத்து நான் வேறோர்(?) அதிகாரிக்குக் கொடுத்து விட்டேன்".எவரும் நம்ப முடியாத பதில்!.ஜாதவைப் போன்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், இதுபோன்ற இக்கட்டான சூழலில் தனது கைத்துப்பாக்கியை மற்றொருவருக்கு கொடுப்பது என்பது மட்டுமல்ல, கலாஷ்நிக்கோவ் துப்பாக்கிகளுடன் நிற்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்வதற்கு அனுபவமிக்க ஓர் என்கவுண்டர் அதிகாரி வெறுங்கையுடன் செல்வது என்பது உலகமகா காமடியாகும். அதுமட்டுமல்ல, காமா மருத்துவமனைக்கு எதிரில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் காயம் பட்டதாகக் கூறும் ஜாதவ், அதற்கு முன்பு காமா மருத்துவமனைக்கு எப்பொழுது சென்றார்?. காமா மருத்துவமனைக்கு முன்பாக வண்டியிலிருந்து இறங்கும் முன்னரே தீவிரவாதி இஸ்மாயில் தாறுமாறாகச் சுட்டதாகவும் கையில் குண்டடி பட்டிருந்த கஸபும் இஸ்மாயீலும் கார்கரே முதலானவர்களை வண்டியிலிருந்து இழுத்து வெளியே போட்டு விட்டு வண்டியைக் கடத்திச் சென்றதாகவும் அந்நேரம், தான் வண்டியின் பின் இருக்கையின் கீழே குண்டடி பட்டு இறந்தது போன்று கிடந்ததாகவும் இதே ஜாதவ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சம்பவம் நடந்த சமயத்தில் காமா மருத்துவமையின் முன்பாக வண்டியிலிருந்து கீழே இறங்காத ஜாதவ், எப்பொழுது காமா மருத்துவமனையில் வைத்து மற்றொரு அதிகாரிக்குத் தனது கைத்துப்பாக்கியைக் கொடுத்தார்?. ஜாதவின் கைத்துப்பாக்கியைப் பெற்றுக் கொண்ட அந்த மர்ம அதிகாரி யார்?ஸலஸ்கரின் பாதுகாப்பு அதிகாரியான ஜாதவிற்கு, ஸலஸ்கருடன் செல்லும் சாதாரண வேளைகளில்கூட கையில் துப்பாக்கி இருக்க வேண்டியது கட்டாயமாகும். இருப்பினும் தீவிரவாதிகளை எதிர்கொள்ளச் செல்லும் வேளையில், கையில் துப்பாக்கி இல்லாமல் சென்றார் என்பது உச்சகட்ட நகைப்பாகும்.கொல்லப்படுவதற்குச் சில மணித்துளிகளுக்கு முன்னர், கார்கரே மாலேகோன் வழக்கின் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ரோஹிலி சாலினியுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார். மாலேகோன் வழக்குத் தொடர்பான மேலதிக விஷயங்கள் குறித்து அடுத்தநாள் விரிவாகப் பேசிக் கொள்ளலாம் என இருவரும் தீர்மானித்திருந்தனர். கிட்டத்தட்ட அதே நேரம், பூனே காவல்துறைக்கு ஒரு மொட்டை தொலைபேசி மிரட்டல் வந்தது. "அடுத்த இரு தினங்களுக்குள் கார்கரே குண்டுவெடிப்பில் கொலை செய்யப்படுவார்" என அம்மிரட்டல் கூறியது. அம்மிரட்டலை விடுத்தவர் தூய மராட்டி மொழியில் பேசியுள்ளார். கார்கரே கொல்லப்பட்டார்; நாட்களுக்குள் அல்ல, சில மணிநேரங்களுக்குள்ளேயே! கார்கரேயின் அருகில் செல்வதற்கோ அவருடன் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குவாலிஸ் வண்டியில் அவருடன் ஏறிச் செல்வதற்கோ தயாராகாத முன்னாள் ATS தலைவர் ரகுவன்ஷி உடனடியாக மீண்டும் ATS தலைவராகப் பதவியேற்றார்.இன்ஷா அல்லாஹ் தொடரும்...
தோட்டாக்கள் துளைக்க முடியாத உண்மைகள் - 1
தேங்க்ஸ் டு : சத்யமார்க்கம்

Wednesday, December 31, 2008

தேவையான கோரிக்கையும், தேவையற்ற எதிர்ப்புகளும்!



இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கும் ஒர் ஒற்றுமை உண்டு. ஒரு முக்கிய சம்பவம் நிகழும் போதும் அதற்கு முந்தைய சம்பவங்கள் அனைத்தும் முக்கியமிழந்து போகும். அது பற்றிய விவாவதங்களும், செய்திகளும் குறைந்து போகும். அரசும், ஊடகமும் இதற்கு துணை நிற்கும். ஒருவகையில் இது திட்டமிட்ட சதியாகக்கூட இருக்கலாம். அந்த வகையில் பார்க்கும்போது தற்போதைய மும்பை தாக்குதலுக்கும் ஒரு வகையில் தொடர்பு இருப்பதனை நாம் மறுக்கவும் கூடாது, மறைக்கவும் கூடாது. எந்த ஊடகங்களை நாம் பார்க்க நேர்ந்தாலும் மும்பைத்தாக்குதல் பற்றிய ஏதாவது ஒரு முக்கிய செய்தி இடம் பிடித்திருக்கும். யாராவது ஒரு வெளிநாட்டு தலைவர் இந்தியாவிற்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு சென்றிருப்பார். இந்திய அதிகாரிகளின் முகத்தில் மகிழ்ச்சி வழிந்தோடும். இது ஒரு புறம் இருக்கட்டும். இவர்களை விடுங்கள்!

இந்தியாவில் நடந்த ஏறக்குறைய அனைத்து குண்டு வெடிப்புகளூக்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பின் குண்டர்கள்தான் காரணம் என்ற உண்மை செய்தி கசிந்ததே அதனை நாம் எப்படி மறந்தோம்? உண்மையை மறைக்க நினைத்தவர்களுக்கு நாம் மறந்த போன விஷயம் ஊக்கமாக மாறுவதற்கு முன்பு நாம் விழித்துக்கொள்ள வேண்டும். நல்லவேளையாக அப்துல் ரஹ்மான் அந்துலே என்ற அமைச்சர் இது பற்றி நாடாளுமன்றத்திலேயே குரல் எழுப்பி இந்தியா முழுவதும் உள்ள எம்போன்றவர்களின் நியாயமான எதிர்பார்ப்பினை நிறைவேற்றியிருக்கிறார்.

மாலேகான் உள்ளிட்ட நாட்டில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்து பயங்கரவாதிகளின் சதித்திட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கர்கரே கொல்லப்பட்டிருப்பதனால் இதுபற்றி தனியானதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சாதாரண குடிமகனின் குரலை அவர் அங்கு ஒலித்தார். உடனே பா.ஜ.க மற்றும் சிவசேனை உறுப்பினர்கள் பொங்கி எழுந்து அந்துலே மீது வசைமாறி பொழிந்தனர். யாருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் குரல் எழுப்பிய அந்துலேயை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கூச்சலிட்டனர். அதிலும் சிலர் ஒருபடி மேலே போய் அந்துலே பாகிஸ்தானின் கையாளாக செயல்படுகிறார் என்றும் கூச்சலிட்டனர். துரதிஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியும் அந்துலே பக்கம் நிற்காமல் சங்பரிவாரத்தினருக்கு ஆதரவு கரம் நீட்டியது மிகவும் கேவலமானது. விசாரணை என்றவுடன் சங்பரிவாரத்தினருக்கு ஏன் இவ்வளவு பயம்? விசாரணை தானே கோரினார். சாத்விக்கள் பழி தீர்த்தனர் என்று கூறவில்லையே. பிறகு ஏன் இப்படி அலறுகிறார்கள்? நாட்டின் மீது உண்மையான பற்றுக்கொண்ட கோடானுகோடி மக்களின் மனசாட்சியை நாடாளுமன்றத்தில் பிரதிபலித்ததனாலா? இல்லை விசாரணையில் தங்களின் முகமூடி கிழிந்துவிடும் என்ற பயத்தினாலா? சங்பரிவாரத்தினரின் கூச்சலுக்கு பயந்து காங்கிரஸ் வேண்டுமானால் அந்துலே மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர் எழுப்பிய கோரிக்கையை தொடர்ந்து மக்களின் மனதில் உள்ள நியாயமான சந்தேகங்களூக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளட்டும். (முஸ்லிம்களுக்கு துரோகம் இழைப்பது காங்கிரஸுக்கு ஒன்றும் புதிதில்லையே).

1) கர்கரே தான் கொல்லப்பட்டதற்கு சில நாட்களூக்கு முன்பு பத்திரிக்கையாளர்களிடம் "சில அடிப்படைவாதிகளிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக" தெரிவிக்கிறார். இதற்கும் கர்கரே கொல்லப்பட்டதற்கும் தொடர்பு இருக்குமா என்பது பற்றி விசாரிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

2)கர்கரேவை கொன்றவர்கள் காவல்துறையினரின் வாகனத்தில் எவ்வாறு வந்தார்கள்?

3)கர்கரேவைக் கொன்றவர்கள் பாகிஸ்தானியர் என்றால் அவர்கள் மராத்திய மொழியில் பேசினாதாக அங்குள்ளவர்கள் எப்படி சொல்கிறார்கள்?

4)கர்கரே கொல்லப்பட்டவுடன் நரவேட்டை நரேந்திர மோடி அவசர அவசரமாக அனுதாபம் தெரிவிப்பது மக்களை ஏமாற்றவா?

5)கர்கரேவுக்கு நரேந்திர மோடி வழங்கிய பணத்தினை கர்கரே குடுப்பத்தினர் வாங்க மறுத்ததேன்?

6)கர்கரே கொல்லப்பட்ட இடமான காமா மருத்துவமனைக்கு அவரைப் போகும் படி அவருக்கு அறிவுறுத்தியது யார்?

7)மும்பை தாக்குதலின் போது கொல்லப்பட்ட சுமார் 170 அப்பாவி மக்களூம் தனியாக குறிவைக்கப்படாத போது மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி போன்ற சங்பரிவார இயக்கத்தினரை கைது செய்த போலீஸ் உயர் அதிகாரியினர் மட்டும் குறிவைக்கப்பட்டது எப்படி?


மக்களின் மனதில் தோன்றியிருக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பயங்கரவாதம் தானே நாட்டில் அதிமுக்கியமான பிரச்சனை. பயங்கரவாத்தினை ஒழிப்பதற்கு தானே அரசு பல கோடிகளை செலவழித்து வருகிறது. பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்குத்தானே பல படைகளை உருவாக்கி வருகிறது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு படைதானே பயங்கரவாத ஒழிப்புப் படை. அதன் தலைவர் கொல்லப்பட்டது குறித்தே விசாரணை நடத்த அரசு தயக்கம் காட்டும் போது சாதாரண குடிமகனின் மரணம் குறித்து அரசு எப்படி அக்கறை காட்டும். மும்பை ஹோட்டல் மீட்பு போராட்டத்தில் அப்பாவி மக்களை காப்பதற்க்காக தன்னுயிரை இழந்த கமாண்டோ படையினர் பற்றி கவலை காட்டும் அரசு கர்கரே மரணம் பற்றி ஏன் அவ்வளவாக கவலை காட்ட மறுக்கிறது?

இதனால் அரசிற்கு அப்படி என்ன இழப்பு ஏற்பட போகிறது? கர்கரே சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதில் சாத்விகளை ஆதரிக்கும் அத்வானிகளுக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் சோனியா காந்திக்கும் இதில் ஏன் உடன்பாடில்லை.?

பயங்கரவாதத்தினை ஒழிக்க வேண்டும், பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அரசிற்கு உண்மையிலேயே இருக்குமேயானால் இனியும் தாமதிக்காமல் கர்கரே உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தி எம்போன்ற சாதாரண குடிமகனின் எண்ணத்தில் தோன்றியிருக்கும் சந்தேகத்தினை களைய முன்வர வேண்டும். இல்லை, மும்பையில் நடந்த அனைத்து பயங்கரவாத செயல்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று அமெரிக்காவின் அறிக்கையிலேயே உறுதியாக இருக்குமேயானால் மக்கள் மனதில் தோன்றியுள்ள சந்தேகங்கள் நீங்காமல் அரசின் மீதான நம்பகத்தன்மை குறைந்து போகும் என்பதில் ஐயமில்லை.

வாசகர்: Faizur Hadi M
thanks to :சத்தியமார்க்கம்.

Monday, December 29, 2008

அ.தி.மு.க. இருக்கும் வரை பி.ஜே.பி.யும்.,இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது



திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பி.ஜே.பி. பெருந்தன்மையோடு அறிவித்திருக்கிறது. அந்தக் கட்சி போட்டியிட்டு ஆயிரம் வாக்குகள் சிதறினாலும் அது அண்ணா தி.மு. கழகத்திற்கு நட்டம் என்பது அதற்கு நன்றாகவே தெரியும்.

பி.ஜே.பி.யின் பொதுச் செயலாளர் அருண்ஜேட்லி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆணித்தரமான வாதத்தை முன்வைத்தார். அ.தி.மு.க.வோடு நல்லுறவு உண்டு. ஆனாலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் வேறு சில கட்சிகளுடனும் கூட்டுச் சேர்ந்து தமது பலத்தைப் பெருக்கிக் கொண்டு டெல்லிக்கு அ.தி.மு.க. வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


ஒருமுறை வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசை அ.தி.மு.க. கவிழ்த்திருக்கிறது. ஆனால், அதனை சொந்த வீட்டுப் பிள்ளை செய்த சுட்டித்தனம் என்றே எடுத்துக் கொண்டது. அ.தி.மு.க. மீது கொண்ட பாசம் எப்போதும் அதற்குப் பட்டுப் போனதில்லை. சோதனையான நேரங்களில் பி.ஜே.பி.க்குக் கரம் கொடுக்க அ.தி.மு.க.வும் தவறியதில்லை. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில்கூட பி.ஜே.பி. வேட்பாளருக்குத்தான் அ.தி.மு.க. வாக்களித்தது.

எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி. தேவையில்லைதான். அதனால் அந்தக் கட்சி இங்கே காலை ஊன்ற முடியாமல் கண் கலங்கிக் கொண்டிருக்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. இன்று இல்லை. அதன் உருவமும் சிதைந்துவிட்டது. கொள்கை கோட்பாடுகளும் பறந்து போய்விட்டன. அண்மையில் ஒரிசாவில் ஒரு சாமியாரை மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். அதனை அவர்களே ஒப்புக் கொண்டனர். பல தலைமுறைகளாக கிறிஸ்துவர்களாக இருக்கும் ஆதிவாசிகளை அந்த சாமியார் இந்துக்களாக ஞானஸ்நானம் செய்ய முயன்றார். சாமியாரின் கொலையை அ.தி.மு.க. தலைமை வன்மையாகக் கண்டித்தது. நியாயம்.

ஆனால், அதனைத் தொடர்ந்து தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏசுவின் திருத்தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர் வனாந்தரங்களில் தொண்டு செய்ய வந்த சகோதரிகள் கற்பழிக்கப்பட்டனர். மாதக்கணக்கில் சிறுபான்மையின மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளானார்கள்.

அதனை அ.தி.மு.க. இன்றுவரை கண்டிக்கவில்லை. எனவே, தமிழகத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கழகம் இருக்கும் வரை பி.ஜே.பி.யும் தேவையில்லை. இந்துத்துவா அமைப்புகளும் தேவையில்லை.

ஏன்? குஜராத்தில் இரண்டாயிரம் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்..

இன்றைக்கும் அங்கே அந்தப் படுகொலைப் படலங்கள் தொடர்கின்றன.

நரேந்திர மோடியை உலகம் மனித இனப் படுகொலைக் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தி இருக்கிறது.



அதற்காக வாதாடியதில் இடதுசாரிக் கட்சிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் பங்கு உண்டு.

ஆனால், அடுத்து அதே நரேந்திரமோடிக்கு முடிசூட்டு விழா நடந்தபோது அந்த வைபவத்தில் பங்குகொள்ள தனி விமானத்தில் ஆமதாபாத்திற்குப் பறந்து சென்றவர் செல்வி ஜெயலலிதா. அதனை நாம் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. அதுதான் செல்வி ஜெயலலிதாவின் இயல்பு. அ.தி.மு.க.வின் இன்றைய நடைமுறைக் கோட்பாடு.

தன்னை இந்து சமயத்தின் ஏந்தல் என்பதனை செயல்படுத்திக் காட்டுவதற்கு அவர் என்றும் தயங்கியதில்லை.

மூன்று மாதங்களுக்கு முன்னால் அதே நரேந்திரமோடி சென்னை வந்தார். வேறு விழாவிற்கு வந்த அவரை தமது இல்லத்திற்கு அழைத்தார். 64 வகைப் பதார்த்தங்களுடன் விருந்து வைத்தார். தமிழகத்தின் விருந்தோம்பல் நரேந்திரமோடிக்குத் தெரியவேண்டாமா?

செல்வி ஜெயலலிதா தங்கள் அணிக்கு வந்துவிட்டால், அவரை தங்கள் கோட்பாடுகளுக்கு ஏற்ப சரி செய்து கொள்வோம் என்று ஒரு தலைவர் கூறினார். அதில் ஒரு திருத்தம். இவர்களுடைய உதவி கோரி செல்வி ஜெயலலிதா தூதுவிடவும் இல்லை. மனுப்போடவும் இல்லை.
இவர்கள்தான் அ.தி.மு.க. அரசியல் உறவு கோரி சுவர் ஏறிக் குதித்தார்கள். ஒட்டகத்தின் முதுகைச் சீர்செய்து மான்குட்டி ஆக்கிவிடும் அந்த தலைவரின் கரடி வித்தையைக் காண நாமும் தயாராக இருக்க வேண்டும்.

இவர்கள் குலுக்கப்போகும் கரங்கள் நஞ்சு நிறைந்த முட்புதர்கள் என்று இந்த வாரம் கிறிஸ்துவ மக்களின் குரலான `நம் வாழ்வும்', இளைய இஸ்லாமிய சமுதாயத்தின் சிந்தனையான `மக்கள் உரிமை'யும் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

சிறுபான்மையின மக்கள் தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதனை நாம் விமர்சிக்க விரும்பவில்லை.


ஆனால், அசைபோட்டால் நமது இதயக் களஞ்சியத்திலிருந்து பசுமையான பல நினைவுகள் துள்ளிக்குதித்து வெளிவருகின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் வெற்றி வீரராக அத்வானி பவனி வந்தார். பல மாநிலங்கள் அந்த பவனிக்குத் தடைவிதித்தன. ஆனால் அன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் இங்கே வெற்றி உலா வந்தார்.

அடுத்து தேசிய ஒருமைப்பாட்டுக் கழகக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அவர் நியாயப்படுத்திப் பேசினார். சிறுபான்மையின மக்கள் கோரும் உரிமைகள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது என்றார். அந்தக் கூட்டத்தில் அத்வானியும் கலந்து கொண்டார். `பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவாக எங்களால் கூட இப்படி வலிமையாக வாதாட முடியாது' என்று, செல்வி ஜெயலலிதாவின் துணிச்சலைப் பாராட்டினார்...

பின்னர் ராமர் கோயிலை எங்கே கட்டுவது என்ற விவாதம் தொடங்கியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம்தான் ராமர் பிறந்த இடம். எனவே அங்கே கட்டாமல் இத்தாலியிலா கட்ட முடியும் என்று செல்வி ஜெயலலிதா வினா எழுப்பினார். ஆயிரம் யானை பலம் பெற்றது போல் எழுந்த இந்துத்துவா சக்திகள் பூரித்துப் போயின.

இப்படி இந்து சமய சக்திகளுக்கு மட்டுமல்ல; பி.ஜே.பி.க்கும் அவர்தான் அரசியல் வழிகாட்டியாக வலம் வருகிறார். காலதேவனுக்கு நரைகள் பூத்திருக்கலாம். ஆனால் செல்வி ஜெயலலிதாவின் பெரும்பான்மை வாதங்கள் இளமையானவை. பசுமையானவை. இந்த வாதங்களை அவர் துணிச்சலோடுதான் முன்வைக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்கும் மன உறுதியையும் பெற்றிருக்கிறார்.

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கழகம் பெறும் வெற்றி இந்துத்துவா சித்தாந்தத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கூட கருதலாம்.

அண்ணா தி.மு.கழகத்தின் அரணாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். என்பது வெளி உலகிற்குத் தெரியாது.

தங்கள் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யைவிட அந்த இயக்கம் அ.தி.மு.க.வை அதிகம் நேசிக்கிறது.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் உலகம் பார்த்தது. அதிர்ந்து போனது.

அ.தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய வாஜ்பாய் அரசு தயாராகி வருவதாகச் செய்திகள் வந்தன. வாஜ்பாய் கண்டித்தாலும் அத்வானி கண்டிக்கவில்லை.

`எந்தக் காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசைத் தொடாதே' என்று நாக்பூரிலிருந்து பகிரங்கமாக ஒரு குரல் எழுந்தது. அந்த எச்சரிக்கையை விடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைமைதான்.

ஆகவே, திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.விற்குக் குறுக்கே நிற்பதில்லை என்று பி.ஜே.பி. எடுத்துள்ள முடிவு அதன் கண்ணோட்டத்தில் சரியானதுதான்.

எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே அ.தி.மு.க. இருக்கும்போது பி.ஜே.பி.க்கு வேலையில்லைதான்.
THANKS :SOLAI IN KUMUDAM REPORTER

Saturday, December 20, 2008

பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் மக்களவையில் நிறைவேறியது

மிகப் பெரிய திட்டமிடலுடன் அரங்கேறிய பம்பாய் கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி தான் என்பது பலவகையிலும் நிரூபணமாகி வருகிறது. பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் பயங்கரவாதி மோடி மீதுப் பாயுமா ?
அத்வானிப் போன்ற பயங்கரவாதிகள் அதை ஆதரித்திருப்பதால் சிறுபான்மை மக்கைளயே மேற்கானும் பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.







மும்பை கலவரத்தில் மோடியின் பங்கு

எப்படியாவது போலி சாமியாரினி பிரக்யா சிங்கை காப்பாற்றியாக வேண்டும், தரகர்கள் மூலம் பெட்டி பெட்டியாக கோடிகளை வைத்துப் பேரம் பேசியும் படியாத ஹேமந்த் கர்கரேவை தீர்த்துக்கட்டி விட்டால் மட்டுமே ப்ரக்யா சிங்கை காப்பாற்ற முடியும் அதன் மூலமாக முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டு பிரக்யா சிங் நிரபராதி என்று நிரூபிக்கச்செய்து சங்பரிவாரங்கள் தீவிரவாதிகள் அல்ல என்று மக்களை நம்ப வைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்த மோடி இந்தியாவில் நிலை கொண்டுள்ள உலக பயங்கரவாத அமைப்பாகிய மொஸாதுடன் கைகோரத்தார்.


மொஸாதுக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருக்கின்றன வல்லரசு நாடுகளின் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர்களை முடிவு செய்யும் அளவுக்கு தீய சக்தி வாய்ந்தவையே மொஸாத்.


உலகில் பல நாடுகளில் அரசுக்கு தெரியாமல் பல தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன ஆனால் மொஸாது தான் அரசு,

அரசு தான் மொஸாது

என்று சொல்லும் அளவுக்கு இஸ்ரேலில் செயல்படுகிறது பயங்கரவாத மொஸாத் அமைப்பு. அதனால் தான் இந்தியாவின் பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த இந்திரா காந்தி அம்மையாருடைய இறுதி மூச்சுவரை பயங்கரவாத இஸ்ரேலுடனான எந்த உறவையும் இந்தியாவுடன் வைத்துக்கொள்ளவில்லை.

அதற்குப் பின் பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு மறைமுக ஆதரவு வழங்கிய பாஷிச சிந்தனை கொண்ட நரசிம்மராவ் முதன் முறையாக இஸ்ரேலை நோக்கி வெள்ளைப் புறாவை பறக்க விட்டார் அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி இந்தியாவிற்குள் மொஸாது என்ற விஷப் பாம்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளித்து இந்தியாவின் இதயமாகிய பம்பாயில், பம்பாயின் இதயமாகிய நரிமன் ஹவுஸில் குடியமர்த்தி பால் வார்த்தார்கள்.


மொஸாதுடைய நீண்ட நாள் திட்டம்

பாகிஸ்தானுடைய ராணுவ பலத்தை சீர்குலைக்க வேண்டும் என்பது மொஸாதுடைய நீண்ட காலத்திட்டம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மொஸாதுக்கு மோடியின் ஹேமந்த் கர்கரே கொலை திட்டம் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.


மோடியுடைய ஆவலை பூர்த்தி செய்து கொடுப்பதுடன் பாகிஸ்தானுடைய ராணுவ பலத்தை சீர்குலைக்க வேண்டும் என்கின்ற கணவை நிறைவேற்றிக் கொள்வதற்கு மோடியுடைய கொலைவெறி திட்டத்தை மொஸாத் நல்ல தருனமாக பயன்படுத்திக் கொண்டது.


இந்தியாவின் பொருளாதார, மற்றும் ராணுவ முன்னேற்றத்தைக் கண்டு சகிக்க முடியாத மொஸாதுடன் நெருங்கிய தொடர்புடைய வல்லரசுகள் மொஸாதை இன்னும் சூடேற்றி விடவே மொஸாது இந்தியாவின் சங்பரிவார தலைமையையும் அதன் கீழ் இயங்கும் ஊடகங்களையும் இது பாகிஸ்தானின் பயங்கரவாதம் என்று சூடேற்றி விட்டது மதவெறி (நடுநிலை ஊடகங்களைத தவிற) ஊடகங்களுக்கு பெரிய தீனியாகிப் போனது மும்பை கலவரம்.



ஹேமந்த் கர்கரே அவர்களை கொலைசெய்து கொலைப் பழியை பாகிஸ்தான் பயங்கரவாதம் என்று உலக ஊடகங்களை ஒருமித்தக் குரலில் ஊளையிடச் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மோடிக்கு மிகவும் நெருக்கமான தாஜ் மஹால், ஓபராய் ஹோட்டல்கள்.


மேற்கானும் திட்டம் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு பாகிஸ்தானிகளை தேர்வுசெய்வது புத்திசாலித்தனமல்ல காரணம் முஸ்லிம்களுடைய குணாதிசயங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் முஸ்லீம்களை விட சங்பரிவாரத்தினரே, முஸ்லிம்கள் இரண்டு விஷயத்தில் மிக உறுதியானவர்கள என்பது அவர்ளுக்கு நன்றாகத் தெரியும்


1. ஒன்று தனது மார்க்கம்.

2. அடுத்தது தேசப்பற்று.


இந்த இரண்டு விஷயத்திலும் துரோகம் இழைக்கவே மாட்டார்கள் அதனால் மகுடியின் முன் அடங்கும் பாம்பைப் போன்று மோடியின் முன் அடங்கும் மூலை சளவை செய்யப்பட்ட சங்பரிவார்களே இதற்கு தகுதியானவர்களும், நம்பிக்கையானவர்களும் என்பதால் அவர்களையே கொம்பு சீவி கொலை களத்தில் இறக்கி விடப்பட்டு அவர்களிலும் பலரை கொன்று விட்டு நாலு வார்த்தை உருது பேசத் தெரிந்தவனை மட்டும் சாட்சியாக விட்டு விடுவது என்ற சதி திட்டத்தில் எஞ்சியவனே அஜ்மல் அமீர் என்ற முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டவன். ஆனாலும் அல்லாஹ் அவர்களுடைய திட்டத்தை அம்பலப் படுத்தினான்.


அஜ்மீர் அமீர் என்று பெயர் சூட்டப்பட்டவனுடைய கையில் கட்டப்பட்ட யூனிஃபாம் காவி கலர் காப்பு களட்டப்படாமல் கொலை களத்தில் இறக்கி விடப்பட்டதால் மாட்டிக் கொண்டான்.


குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட மதவெறியர்களுடைய கைகளிலும் அதே யூனிஃபாம் காவி கலர் காப்பு அணியப்பட்டிருப்பதையும் காணலாம்.


வீணை பிடிக்க வேண்டிய கைகளில் துப்பாக்கி ஏந்திப் பயிற்சி பெறும் பெண்களின் கைகளிலும் அதே யூனிஃபாம் காவி கலர் காப்பு அணியப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.





முஸ்லிம்கள் உயிரேப் போனாலும் காப்பு அணிய மாட்டார்கள்.

அதேப்போன்று வடஇந்திய சங்பரிவாரங்கள் உயிரேப் போனாலும் யூனிஃபாம் காவி கலர் காப்பைக் கழட்ட மாட்டார்கள்.


ஏற்கனவே காந்தியை சுட்டுக் கொல்வதற்கு இவ்வாறே திட்டம் தீட்டி சிபிஐ வசம் வசமாக மாட்டிக் கொண்டவர்களுடைய வாரிசுகள் தான் இவர்கள்.


அடுத்த ஆதாரம்:

அவன் கொடுத்த பாகிஸ்தான் விலாசத்தில் ஏற்கனவே ஆள் இருப்பதாகவும் இந்தியாவில் பிடிபட்டவன் பாகிஸ்தானைச் சேர்நதவன் அல்ல என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.


ஆதாரத்தை கொடுங்கள் நடவடிக்கை எடுபக்கின்றோம் என்று பாகிஸ்தான் பலமுறை கூறிய பின்னரும் இதுவரை தகுந்த ஆதாரத்தை இந்தியா சமர்ப்பிக்காமல் இருந்து வருகிறது.


மும்பை கலவரம் அந்திய பங்கரவாதி மோடியும், இஸ்ரேலிய பயங்கரவாத மொஸாதுடைய செட்டப் தான் என்பதை நன்றாக அறிந்திருந்தும் இந்திய சங்பரிவார ஊடங்கங்களும் உலக யூத, சியோனிஸ ஊடகங்களும் பாகிஸ்தானில் தீவிரவாதம் என்று ஒப்பாரி இடுகின்றன போதாக்குறைக்கு ஐநா பொதுச் செயலர் காண்டலிஸா ரைஸை இந்தியா – பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பல்லவியை பாட விட்டிருக்கின்றனர்.


வளரும் மேற்கத்திய நாடுகளின்

மொஸாதுக்கு பாகிஸ்தான் மீது ஒரு கண் என்றால் பொருளாதாரத்திலும் ரானுவத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்கு ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.

அதனால் தான் அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்கள் அதிகரித்து விட்டது ஒடுக்குங்கள் என்று ஓலமிடுகிறது.


நாம் கேட்கிறோம் ?

ஈராக்கை சல்லடையாக்கியப் பின் உளவு துறை கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் போர் நடத்தப்பட்டது என்றுக்கூறி வருத்தம் தெரிவித்தது போல், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் செயலபடுவதாக உளவுத் துறை கொடுத்த தவறான அடிப்படையில் இந்தியாவை பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்பட்டது என்ற சால்சாப்பைக் கூறுவார்கள் எவருடைய கண்கெட்டப்பின்னே சூரிய உதயம் எந்தப்பக்கம் போனால் அவர்களுக்கென்ன ? அவர்களுடைய பார்வை மங்கா ஒளியாக இருக்க வேண்டும் நேட்டோ'' பவருடன் வாழவேண்டும் அதற்காக உலகில் எந்த கொடூரத்தையும் அரங்கேற்றத் தவற மாட்டார்கள்.




இந்திய மற்றும் உலக ஊடகங்களே!

வரலாற்று திரிபுகள் செய்து அத்வானி, உமாபாரதி தலைமையில் இந்திய வரலாற்று சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த பாபர் பள்ளிவாசலை இடித்த தீவிரவாத கும்பலை கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சபர்மதி எக்ஸ்ப்ரஸ் ரயில் பெட்டிக்கு வெளியிலிருந்து யாரும் பெட்ரோலை ஊற்றி கொளுத்த வில்லை மோடியுடைய சங்பாரிவாரர்கள் உள்ளுக்குள் தீவைத்துக் கொண்டார்கள் என்பதை அப்பொழுதே தடயவியல் நிபுனர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்,


முதல்வர் பதவி என்னை தடுக்கவில்லை என்றால் முஸ்லீம்கள் மீது நானே சென்று குண்டு வீசுவேன் என்று கூறிய மோடியுடைய தீவிரவாதத்தை தெஹல்கா இணையதளம் தோலுரித்துக் காட்டியது அவர்களுடைய சதி திட்டத்தால் மூவாயிரம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு பலகோடி ரூபாய் சொத்துக்க்ள சூறையாட்ப்பட்டன ஆதாரங்கள் கிடைத்தப் பின்னராவது அதைக் கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சூலாயுதங்களுடன் இந்தியாவின் பொது மேடைகளில் தோன்றி சங்பரிவாரர்களிடத்தில் மதவெறியைத் தூண்டிப்பேசிய ப்ரவீன் தொகாடியாவின் தீவிரவாதத்தை ஒடுக்கச் சொல்லி எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


இனவெறியையும், மொழி வெறியையும் தூண்டி விட்டு பன்னெடுங்காலமாக மும்பையில் ரெத்த ஆறை ஓட்டச்செய்யும் பால் தாக்கரே, ராஜ் தாக்கரேயை கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சகோதரர்களே!

வல்ல அல்லாஹ் அவர்களுடைய சதி திட்டத்தில் மண்ணை அள்ளிக் கொட்டி உலகுக்கு இவர்கள் யார் ? இவர்களுடைய சதிதிட்டம் எவ்வாறு இருந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விடுவான்.


நெஞ்சுரம் கொண்ட ஹேமந்த் கர்கரே அவர்களைப்போல் மும்பை கலவர சம்பவத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடிய நெஞ்சுரங் கொண்டவர்களை அல்லாஹ் உருவாக்குவான்.


சதிகாரர்களுடைய சதி திட்டத்தின் அடிப்படையில் போர் மூளுமேயானால் ஏற்கனவே இந்திய ராணுவத்தினரால் காஷ்மீர் முஸ்லீம்கள் நிலை குலைந்துப் போயிருப்பதால் அந்த மக்களுடைய நிலமை இன்னும் மோசமாகக் கூடிய நிலை ஏற்படலாம்.








மும்பையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய சதிகாரர்களின் சதி திட்டத்தையும்,
அதனுடைய பிண்ணனியையும் வெளிச்சதிற்கு கொண்டு வரவும்,


இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூளாமல் இருக்கவும்


வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திப்பதிலிருந்து யாரும் பின் வாங்கி விடாதீர்கள்.
உள்ளம் உருகி இறைவனிடத்தில் பிரார்த்தியுங்கள்,
யாருடைய பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்று நமக்கு தெரியாது.


இன்று ஒற்றுமையிலும், பொருளாதாரத்திலும், வழிகாட்டுதலிலும் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நாம் சர்வ வல்லமை பொருந்திய இறைவனுடைய உதவியை கோருவதில் சோர்வடைந்து விடாதீர்கள்.



''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ, எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தை சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி, (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக ! திருக்குர்ஆன் 2:296.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


thanks to : Emil Friend

Saturday, December 13, 2008

ஹிந்துத்துவா என்றால் மறைக்கப்படும் பயங்கரவாதம்!


யார் தீவிரவாதி? ஹிந்துத்துவா என்றால் மறைக்கப்படும் பயங்கரவாதம்! என்ற பெயரில் "அவுட்லுக் இந்தியா" இதழில் திருமதி. ஸ்மிதா குப்தா ஆங்கிலத்தில் எழுதிய செய்திக் கட்டுரை!
இக்கட்டுரையின் சாரம்சம் - அவுட்லுக் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்கள்:
கடந்த 2006ம் ஆண்டில் Nanded இல் நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது பஜ்ரங்தள்தான் என்பது மஹாராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புத்துறை (ATS) நடத்திய புலனாய்வில் வெளியானது.
பஜ்ரங்தள்ளின் முக்கியக் குறி பள்ளிவாசல்களாக இருந்தன. கடந்த 2003-லும் மூன்று பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் ATS & CBI இனரால் திட்டமிட்டு கைவிடப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 2008 இல் கான்பூரில் குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக வெடித்து இரு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் இறந்தனர். அதைத் தொடர்ந்து இந்தியா உட்பட உலகமே அதிரும் வகையில் பல்வேறு இடங்களில் வண்டி வண்டியாக வெடிகுண்டுகள் கைப்பற்றப் பட்டன.
பெங்களூரு, அஹ்மதாபாத், டெல்லி ஆகிய பெருநகரங்களில் கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குண்டு வெடிப்புகளினால் உலகமே உறைந்து போயிருந்தது.
இதில் பாதிப்புக்குள்ளானவர்கள், வெடிகுண்டுகளில் இறந்து போனவர்களும் அவர்தம் உறவினர்கள் மட்டுமல்ல; இந்திய முஸ்லிம்களும் அடக்கம். இன்று வரை எந்த ஓர் இஸ்லாமிய இயக்கமோ, குழுவோ இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்காத சூழலில் இப்பழி இந்திய முஸ்லிம்களின் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டது.
பாதிக்கப்பட்டது இந்திய முஸ்லிம்கள் என்றால், நன்மையடைந்தது?
வேறு யார்? பிஜேபிதான். இல்லாத இயக்கங்கள் பெயரை உருவாக்கி பாமரன் கூட "முஸ்லிம்கள் தான் செஞ்சாங்களாம்" என்று முணுமுணுக்க வைத்தது பிஜேபியின் ஒரு வெற்றிகரமான போர் தந்திரம் என்றால் அது மிகையில்லை.
இந்திய சட்டதிட்டங்களுக்கு எதிராக குறிப்பிட்ட சமூகங்களைக் கொன்றொழிக்கவென்றே பிரத்யேகமான இராணுவ பயிற்சி முகாம்களை பகிரங்கமாக நடத்திவரும் பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP)இன் இளைஞர்களுக்கான பிரிவாகச் செயல்பட்டு வரும் பிரிவு என்பது
அனைவரும் அறிந்த ஒன்று.
இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் அனைத்திற்கும் பின்புலமாகச் செயல்படுவது பஜ்ரங்தள் என்பது காவல்துறையினரின் புலனாய்விலிருந்து வெளிப்படும் விஷயங்கள்.
இங்கே கூறப்படும் எவையும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.
உதாரணத்திற்கு, மஹாராஷ்ட்டிராவின் தீவிரவாதத் தடுப்புத்துறையின் புலனாய்வில் வெளியான உண்மைகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்:
ஓய்வு பெற்ற PWD பொறியாளரான எல்.ஜி. ராஜ்கொண்டுவார், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராவார். கடந்த ஏப்ரல் 2006 இல் மஹாராஷ்ட்ராவின் Nanded பகுதியில் உள்ள இவரது வீட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் இவர் பலியானார். இவருடன் இறந்தவர் ஹெச்.பான்ஸே. காயமடைந்தவர்கள் எம்.கே.வேக், ஒய்.தேஷ்பண்டே, ஜி.ஜே.துப்தெவார் மற்றும் ஆர்.எம்.பாண்டே ஆகியோர்.இவர்கள் அனைவரும் பஜ்ரங்தள் அமைப்பின் கட்டளையைச் செயல் படுத்திக் கொண்டிருந்தவர்கள்.
பதிவான FIR அறிக்கையில் "சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியதால் அசம்பாவிதம் ஏற்பட்டது" என்று பஜ்ரங்தள் கூறியிருந்தது.
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்த விசாரணையில் திடுக்கிடும் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாயின. அவற்றில் ஒன்று, மஹாராஷ்ட்ராவில் சில பள்ளிவாசல்களைக் குறி வைத்து நிகழ்த்த இருந்த பெரும் குண்டு வெடிப்புகளுக்கான தயாரிப்புப் பணியில் பஜ்ரங்தள் உறுப்பினர்களான மேற்கண்ட நபர்கள் ஈடுபட்டிருந்த வேளையில், வெடிகுண்டுகளை இடம் மாற்றும்போது தவறுதலாக வெடித்திருக்கிறது. ஆனால், அதிர்ச்சியில் உறைய வைத்த காவல்துறையின் ஜோடனையில், அனைத்து குண்டு வெடிப்புக்களையும் முஸ்லிம்கள் செய்ததாகக் காண்பிக்கும் வண்ணம் "உருவாக்கப்பட்ட தடயங்கள்" பதிவான FIR அறிக்கை அவசர அவசரமாக மாற்றி எழுதப்பட்டது.
புத்தம் புதிய FIR அறிக்கை, "இஸ்லாமியத் தீவிரவாதி"களே இதனைச் செய்ததாகக் கூறியது. தீவிரவாத அமைப்புக்கு பேரும் சூட்டப்பட்டது.அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 16 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கையில் மேற்படி நடந்த குண்டு வெடிப்புக்கான வரைபடங்கள், பொருட்கள் இருந்ததாகவும் இவர்களே இதற்கு முன் நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்கள் என்றும் ரிமாண்ட் விண்ணப்பத்தில் எழுதப்பட்டபின் செய்தியாளர்களை அழைத்து, அழுத்தம் திருத்தமாக செய்தி கொடுக்கப்பட்டது.
கடந்த மே 4, 2006இல், இந்த வழக்கு ATS இன் கைக்கு மாறியது.அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் 24 ந்தேதியில் ATSஇன் முதல் குற்றப்பத்திரிகையின்படி பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் பயங்கரவாதப் பின்னணி முழுமையாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது:இந்தியாவில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் முஸ்லிம்களே வைத்துக் கொண்டதுபோல் உருவாக்கப்பட்டு உலகத்தை உலுக்கிய, பேரிழப்பை உண்டாக்கியவர்கள் பஜ்ரங்தள் குழுவினர்.
இவர்கள் நிகழ்த்திய சில பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் பின்வருமாறு:
பர்பானி பகுதியில் உள்ள முஹம்மதியா பள்ளிவாசல் (நவம்பர் 2003)
ஜல்னா பகுதியில் உள்ள காதிரியா பள்ளிவாசல் (ஆகஸ்ட் 2004)
பர்பானி மாவட்டத்தில் உள்ள பூர்ணா நகரத்தின் மெராஜுல் உலூம் பள்ளிவாசல் / மதரஸா (ஆகஸ்ட் 2004)
அவுரங்காபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பெரும் குண்டு வெடிப்பினை நிகழ்த்துவதற்காக பஜ்ரங்தள் குழுவினால் தயாரிக்கப்பட்ட குண்டே தவறுதலாக வெடித்துள்ளது. இதில் பன்ஸே மற்றும் வேக் ஆகியோர் கடந்த மே மாதம் 2004 இல் அவுரங்கபாத் பள்ளிவாசலுக்குச் சென்று எடுத்துக்கொண்ட குறிப்புகளும், குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கு அவ்விருவரும் கலந்தாலோசனை செய்து பேசிய பேச்சுகள் பதிவாகிய செல் போன்களும் சிக்கியுள்ளன.
இந்து இளைஞர்களைக் கவரும் வகையில் உடற்பயிற்சி மையத்தைத் துவங்கிய பன்ஸே மற்றும் பாண்டே, முஸ்லிம் எதிர்ப்பு வெறியை இந்துக்களுக்கு ஊட்டப் பல்வேறு செமினார்கள் / வகுப்புகளை நடத்தினர். அதில் குறிப்பாக முஸ்லிம்கள் என்றாலே இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் முஸ்லிம்களை அழித்து ஒழிக்க "ஏதாவது" செய்தே ஆக வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு இரத்தம் சூடேற்றும் பாடங்கள் எடுக்கப் பட்டன.
புனே, கோவா மற்றும் நாக்பூர் போஸ்லாவில் உள்ள இராணுவப் பயிற்சிக் கூடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியினை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் இவர்கள். மேற்கண்ட நகரங்களில் உள்ள RSS முகாம்களில் கராத்தே, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.தவறுதலாக நடந்த குண்டு விபத்தில் பலியான ஹெச்.வீ.பன்ஸேவின் வீட்டைச் சோதனையிட்டபோது, ஒட்டு தாடி, ஒட்டு மீசை மற்றும் முஸ்லிம்கள் அணியும் உடைகள் ஆகிய பொருட்கள் கிடைத்தன.
இந்த ஒட்டுமொத்த நாடகத்தின் நோக்கம் என்ன?
எங்குப் பார்த்தாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்கள் சமூகத்தில் இருந்து அப்புறப் படுத்தப் படவேண்டும். அமைதி மார்க்கம் என்ற எண்ணம் கொண்டு இஸ்லாத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கை, இத்தகைய நிகழ்வுகள் மூலம் பெருமளவு குறைக்கப் படல் வேண்டும். மொத்தத்தில் இஸ்லாத்தின் மீதான வெறுப்பு நாடெங்கிலும் நிலவ வேண்டும் என்பதே இந்த சதித் திட்டத்தின் நோக்கம் என்பதை, கிடைத்துக் கொண்டு வரும் ஆதாரங்கள் தெளிவு படுத்துகின்றன.
ATS இன் புலனாய்வு அறிக்கை இவ்வாறு முடிகிறது:
பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் குறி மஹாராஷ்ட்ராவின் முஸ்லிம்களே!மஹாராஷ்ட்ரா முழுவதும் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பங்களில் மேற்கூறிய இரு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்."குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியது முஸ்லிம்களே!" என்று உலகிற்குக் காண்பிக்கும் வகையில் முஸ்லிம்களில் ஒருபிரிவினர் இன்னொரு பிரிவினருக்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக குண்டு வைத்ததாக ஜோடிக்கப் பட்டது
ATS துப்புத் துலங்கவும் அதன் புலனாய்வில் பல்வேறு உண்மைகளை உடைத்து வெட்ட வெளிச்சமாக்கவும் உதவிய, தான் எழுதிய Communalism Combat என்ற நூலை எழுதிய தீஸ்ட்டா செட்டால்வாட் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.
"ATSஇன் இந்தப் புலனாய்வு இந்திய மண்ணில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்ததில் அதன் பங்கு மிக முக்கியமானதாகவும் உள்ளது. ஹிந்துத்துவாவின் சாயம் வெளுத்த நிமிடத்தில் இருந்து ATS மீது விழுந்த கனத்த அழுத்தம் காரணமாக அதன் அறிக்கைகளில் யூ-டர்ன் அடிக்க ஆரம்பித்தன. இதில் CBI இன் நடவடிக்கைகள் கேள்விக்குரியவையாகும். இந்த வழக்கினை வலுவிழக்கச் செய்யும் அனைத்து அயோக்கியத் தனங்களையும் CBI செய்தது"ATI இன் புலனாய்வின் மூலம் வெளிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளையும் அதன் பின்னணியில் இருந்து செயல்பட்ட பஜ்ரங்தள்ளும் அதைப் பின்னணியில் இருந்து கொண்டு இயக்கிய சங் பரிவார் ஆகியன CBI யின் குற்றப்பத்திரிகையில் மாற்றி எழுதப் பட்டன. அதாவது, வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டபோது இறந்தவர்களுக்கும் எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் தொடர்பு இல்லை என்ற தொனியில் வழக்கின் போக்கினை CBI மாற்றியமைத்தது. (The CBI chargesheet, which Setalvad procured on an RTI application, reveals that the agency simply diluted the ATS's charges of criminal conspiracy involving terrorist acts.) இதன் மூலம் மஹாராஷ்ட்டிராவில் உள்ள எந்தவொரு பயங்கரவாத அமைப்பினையும் தொடர்பு படுத்தி விசாரிக்க வழியில்லாமல், தனிப்பட்ட வழக்காக CBI மாற்றி அமைத்தது.
இதன் மூலம் பஜ்ரங்தளுக்கோ சங் பரிவாரத்தின் எந்தவொரு குழுவுக்கோ வெடிகுண்டுகள் தயாரித்து நாட்டை நிர்மூலமாக்கும் மிகப் பெரிய சதித்திட்டத்தில் எந்த விதச் சம்பந்தமும் இல்லை என்று CBI கதை கட்டியது.கான்பூரில் கடந்த ஆகஸ்ட் 24, 2008இல் சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பஜ்ரங்தள் ஐச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ரா மற்றும் புபிந்தர் சிங் ஆகிய இருவரும் உடல் வெடித்துச் சிதறி இறந்தார்கள்.இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கான்பூர் மண்டல ஐ.ஜி.ப்பி. எஸ்.என்.சிங், "உத்தரபிரதேசத்தின் Special Task Force சிறப்புப் படையினர் நடத்திய புலனாய்வில் நாட்டையே சுடுகாடாக்கும் பெரும் வெடிகுண்டுகளுக்கான திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளியாகியுள்ளது" எனக் கூறியிருந்தார்.பஜ்ரங்தள் தயாரித்த வெடிகுண்டுகளில் உள்ள கிரானேடுகள் இராணுவப் படையில் பயன்படுத்தும் இரகங்களைச் சார்ந்தவை என்று வெளியான தகவல் இன்னும் சந்தேகங்களைக் கூடுதலாக்குகிறது.இறந்துபோன பஜ்ரங்தள் புபிந்தர் சிங்கின் லாஜ்பட் நகரில் உள்ள ஸ்டுடியோவையும் அவனது வீட்டையும் காவல் துறையினர் சோதனையிட்டபோது அதிர்ந்து போயுள்ளனர்!. அங்கே சிக்கிய புபிந்தர் சிங்கின் டயரியில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் ஃபெரோஜாபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் கடுமையான உயிர்ச்சேதம் விளைவிக்கும்படியாகக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்காக வைத்திருந்த குறிப்பேடுகள் சிக்கின. இதில் அனைத்து குண்டு வெடிப்புகளும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் மாதத்தில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தன என்பதைக் கான்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.கான்பூர் வெடிகுண்டு சம்பவத்தில் பஜ்ரங்தள்தான் குற்றவாளிகள் என்ற ரீதியில் வலுவான ஆதாரங்களுடன் வழக்கு சென்று கொண்டிருக்கும் சூழலில், அதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் ஒரிஸா, கர்நாடகா, கேரளா என்று மாநில வாரியாக கிறித்துவர்கள் மீது வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறது பஜ்ரங்தள்.மனிதம் எனும் உணர்வை ஆழமாகக் குழி தோண்டி புதைத்து, மதத்தினைக் காரணம் காட்டி, தொடர்ந்து இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் ஹிந்துத்துவா எனும் தீய சக்தி நாட்டில் திகிலைத் தொடர்ந்து கிளப்பி வருகிறது.
இந்திய நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வரும் இந்திய மக்களுக்கு, இத்தகைய ஆதிக்க சக்திகளை அடியோடு வேரறுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே ஆறுதலாய் இருக்கும்.
பஜ்ரங்தள் : பின்னணி என்ன?
ராம் ஜானகி யாத்ராவின் பாதுகாப்பிற்கு ஒரு குழு என்ற பெயரில் கடந்த 1984 இல் விஷ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கிய அமைப்பே பஜ்ரங்தள் ஆகும்.அதன் பின் கடந்த 1993 இல் உத்தரபிரதேச எல்லையைத் தாண்டி மிகப் பெரிய அளவில் விஸ்தீரணம் செய்யப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவாக பஜ்ரங்தள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.வருடங்கள் உருண்டோட, ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளின் பக்கம் பஜ்ரங்தள்ளின் கவனம் திரும்பியது. பிரச்னை தீர்க்க 'அவதாரம் எடுத்ததாக' அதன் தலைவர் ப்ரகாஷ் ஷர்மாவினால் வர்ணனை செய்யப்பட்டது.
"பசுக்களை கொல்பவர்களையும், ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என்று நாங்கள் அடையாளம் காட்டும் முஸ்லிம்களையும் இந்திய அரசு தண்டிக்காவிட்டால், அரசின் அப்பணிகளை நாங்களே கையில் எடுத்துக் கொள்வோம்!" - உத்தரபிரதேசத்தின் வி.ஹெச்.ப்பி தலைவரான ருக்குன் சிங் பாயல் பஜ்ரங்தள் பற்றிக் கூறிய வாக்கு இது!
இந்தியாவின் குருட்டுப் பார்வை!
குற்றமிழைத்தவர் சிறுபான்மையினர் என்றால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் இந்திய மாநிலங்கள், சங்பரிவாரங்கள் சட்டத்தை மீறுகையில் சும்மா இருப்பதேன்? ?
அவுட்லுக் இதழின் கேள்விக்கு சிலரின் பதில்கள்:
"கர்நாடகா மற்றும் ஒரிஸ்ஸாவில் பஜ்ரங்தள் மேற்கொண்டு வரும் வெறியாட்டங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் அரசு இயந்திரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன!. கிறித்துவர்கள் ஓட்டுவங்கிகளாக இல்லை என்பது அரசின் நினைப்பாக இருக்கலாம்."
-டொமினிக் இம்மானுவேல், டெல்லி கத்தோலிக் சர்ச் செய்தித் தொடர்பாளர்
"இது இந்திய முஸ்லிம்களின் அழிவுக்காலம் என்று சொல்லலாம். ஏனெனில் அநீதியான முறையில் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று காண்பிப்பதன் மூலம் தேசிய அளவில் ஒரு நபர் புகழ் பெறுகிறார்
-ஷாஹித் சித்திக்கி, ஆசிரியர் - நயி
மாநில அளவில் நடந்து வரும் இத்தகைய நிகழ்வுகள் அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. இதில் சிறுபான்மையினரைக் குற்றம் சொல்வது தவறு."
-குர்சரன் தாஸ், பத்திரிகையாளர்
ஹிந்துத்துவக் குழுக்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும்போது மட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவதற்கு என்ன காரணம்?
ஆம்
இல்லை
அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த நோக்கம்தான் காரணம்
81%
19%
நடவடிக்கை எடுத்தால் அது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதால்...
68%
32%
காவல்துறையில் பெரும்பாலோனோர் ஒருமதச் சார்புடன் நடப்பதால்...
55%
45%
இந்திய அரசு பஜ்ரங்தள்ளைத் தடை செய்ய வேண்டுமா?
69%
27%
பஜ்ரங்தள்ளின் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற நடவடிக்கைகள், பயங்கரவாதத்தில் சேருமா?
70%
27%
thanks to : அவுட்லுக்

Wednesday, December 10, 2008

இணையத்தில் ஆர்.எஸ்.எஸ்

இணையத்தில் ஆர்.எஸ்.எஸ்
அடித்து நொறுக்குவோம்!
இணையத்தில் ஆர்.எஸ். எஸ் காரர்களின் ஆக்கிரமிப்பு கூடிக் கொண்டே செல்கிறது. ஆர்.எஸ்.எஸ் காரர்கள் முன்பு வங்கி ஊழியர்களாய் இருந்தனர். இப்போது, அவர்கள் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்கின்றனர். வங்கி ஊழியர்களாய் இருந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் முஸ்லிம்களை அந்நியச் செலவானித் துறைக்கு காட்டிக் கொடுத்தனர். இப்போது, தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை செய்யும் பார்ப்பனர்கள் முஸ்லிம்களின் மின் அஞ்சல், வலைப்பதிவு ஐடிகளை ஹேக்கிங் செய்கின்றனர். அவர்களது மின் அஞ்சலை ஹேக் செய்து அவர்கள் அனுப்புவது போல பிறருக்கு மின் அஞ்சல் அனுப்புன்றனர். அவர்களது முகவரிப் பட்டியலில் உள்ளவர்களுக்கு தவறான தகவல்களை மின் அஞ்சல் செய்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன் நிலைமை மோசம். இப்போதுள்ள வலைப்பதிவுகள், திரட்டிகள் அப்போது கிடையாது. தின மணி இணையத்தில் விவாதக் குழு இருக்கும். அது போல, தின பூமி. தினகரன் இணையத் தளங்களில் சாட்டிங் இருக்கும். இங்கு விவாதிக்க வரும் முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டி விரட்டி விடுவர். அதையும் தாண்டி சகிப்புத் தன்மையுடன் விவாதிப்பவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க முடியும். இப்போது நிலைமை பரவாயில்லை. தமிழ் முஸ்லிம்கள் வலைப்பதிவுகளை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அதனை எழுத்தாளர் ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவற்றை தேசவிரோதமானவையாகச் சித்தரித்து கட்டுரை எழுதுகின்றனர். இந்த நாட்டின் மிகப் பெரிய தேசவிரோதிகள் ஆர்.எஸ். எஸ் காரர்கள் தான். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நியாயப் படுத்தும் மொட்டைத் தலையன் சோ போன்ற அயோக்கியர்கள் தான் முஸ்லிம்களிடம் உருவாகும் தீவிரவாதத்துக்கும் காரணம். வெளி நாடுகளில் உள்ள தூதரகங்களில், பா.ஜ.க ஆட்சியின் போது ஆர்.எஸ்.எஸ் காரர்களை பணி நியமனம் செய்து விட்டது. இவர்களை காங்கிரஸ் அரசு களையெடுக்க வேண்டும். மத வேற்றுமை பாராமல் அனைவரிடமும் கலந்துறவாடுவோம். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை இந்து சமய நடுநிலையாளர்களின் துணையுடன் களையெடுப்போம். இணையத்தில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் செய்யும் சட்டவிரோத செயல்களைப் பட்டியலிட்டு மாநில உளவுத்துறைக்கும், மத்திய உளவுத் துறைக்கும் தெரிவிப்போம்.
பதிந்தது: அருளடியான்