Sunday, November 30, 2008

ராஜ்தாக்கரேக்கு குட்டு.

இது மராட்டியம். வெளிமாநிலத்தவர்கள் வெளியேறுங்கள் என்றார்களே, இப்போது பார்த்தீர்களா..? தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டு அப்பாவிகளை காப்பாற்றிய இருநூறுக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் மராட்டியர்கள் இல்லை.எல்லோரும் வட மாநிலத்தவர்கள் மற்றும் தென்னிந்தியர்கள்தான். இவர்கள் உயிரை பணயம் வைத்து போரிட்டுக்கொண்டிருப்பதால்தான் சிவாஜிபார்க்கில் ராஜ்தாக்கரே, நிம்மதியாக தூங்கமுடிகிறது. இந்த தகவலை எல்லோருக்கும் பரப்புங்கள்.மும்பையில் துப்பாக்கி சண்டை தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் செல்போன்கள் வழியாக வெகுவேகமாக பரவிய எஸ்.எம்.எஸ்.தான் இது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியினரிடையே இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-

நன்றி;தமிழ்முரசு

No comments: