Thursday, September 24, 2009

999 அடி நீள திருக்குர் ஆன்


Print E-mail

தேஜாஸ்ரீ என்ற ஹிந்து மாணவி, அரபு மொழியில் திருக்குர்ஆனை 999 அடி நீள தாளில் புத்தகமாக எழுதியதை சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டார்.

1 comment:

HA HA HASAN said...

அஸ்ஸலாமு அலைக்கும்............ மாற்று மத நண்பரின் கேள்வி பதில் கூறுங்களேன்...........


. பிறப்பு இறப்பு எல்லாம் இறைவன் செயல் எனில், எல்லாரையும் இஸ்லாமியாரகவே படைக்கலாமே? ஏன் மற்று மதத்தில் பிள்ளைகளை கொடுக்கிறார் ?
2. குண்டுசியின் வழியை தாங்க முடியாத குழைந்தைகளை ஏன் போர்கள் மூலம் சிதைத்து கொள்ள வேண்டும் ? பிறந்த குழந்தை இறக்குறதே?, ஏன் படைக்க வேண்டும் ? ஏன் கொள்ள வேண்டும் ?

3. தீமைகள் எல்லாம் சைத்தனால் நடக்கிறது எனில் ? இறைவனின் நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பது மெய்யா ?!

4. உலகில் மனிதனை படைத்து இறைவன்தான் எனில் , அப்பவே உன்னுடைய மார்க்கம் இஸ்லாம் என்று சொல்லியிருந்தால் மற்ற மதங்கள் தோன்றாது அல்லவே?

5. நபிகள் இடத்தில் தோன்றும் இறைவன் ( தூதர் வழியாக ) மனிதரிடத்தில் ஒருமுறை தோன்றினால் என்ன ? தோன்ற முடியாதா

6)சர்வசக்தி மிக்க கடவுள் விரும்பியிருந்தால் குர் ஆணை நம் மனதில் பதிவு செய்தே அனுப்பலாமே அச்சுப் பிரதியாக தர அவசியம் என்ன ?

7)அந்த பிரதியை ஏன் ஒரு நபரிடம் தரவேண்டும்? கருவறயில் வைத்து அனுப்பலாமே