Saturday, December 20, 2008

பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் மக்களவையில் நிறைவேறியது

மிகப் பெரிய திட்டமிடலுடன் அரங்கேறிய பம்பாய் கலவரத்திற்கு மூல காரணகர்த்தா இந்திய பயங்கரவாதி மோடி தான் என்பது பலவகையிலும் நிரூபணமாகி வருகிறது. பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுகள் பயங்கரவாதி மோடி மீதுப் பாயுமா ?
அத்வானிப் போன்ற பயங்கரவாதிகள் அதை ஆதரித்திருப்பதால் சிறுபான்மை மக்கைளயே மேற்கானும் பயங்கரவாத தடுப்பு சட்டம் பாய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.







மும்பை கலவரத்தில் மோடியின் பங்கு

எப்படியாவது போலி சாமியாரினி பிரக்யா சிங்கை காப்பாற்றியாக வேண்டும், தரகர்கள் மூலம் பெட்டி பெட்டியாக கோடிகளை வைத்துப் பேரம் பேசியும் படியாத ஹேமந்த் கர்கரேவை தீர்த்துக்கட்டி விட்டால் மட்டுமே ப்ரக்யா சிங்கை காப்பாற்ற முடியும் அதன் மூலமாக முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டு பிரக்யா சிங் நிரபராதி என்று நிரூபிக்கச்செய்து சங்பரிவாரங்கள் தீவிரவாதிகள் அல்ல என்று மக்களை நம்ப வைக்க முடியும் என்ற முடிவுக்கு வந்த மோடி இந்தியாவில் நிலை கொண்டுள்ள உலக பயங்கரவாத அமைப்பாகிய மொஸாதுடன் கைகோரத்தார்.


மொஸாதுக்கு உலகம் முழுவதும் கிளைகள் இருக்கின்றன வல்லரசு நாடுகளின் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர்களை முடிவு செய்யும் அளவுக்கு தீய சக்தி வாய்ந்தவையே மொஸாத்.


உலகில் பல நாடுகளில் அரசுக்கு தெரியாமல் பல தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன ஆனால் மொஸாது தான் அரசு,

அரசு தான் மொஸாது

என்று சொல்லும் அளவுக்கு இஸ்ரேலில் செயல்படுகிறது பயங்கரவாத மொஸாத் அமைப்பு. அதனால் தான் இந்தியாவின் பழுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த இந்திரா காந்தி அம்மையாருடைய இறுதி மூச்சுவரை பயங்கரவாத இஸ்ரேலுடனான எந்த உறவையும் இந்தியாவுடன் வைத்துக்கொள்ளவில்லை.

அதற்குப் பின் பாபர் மஸ்ஜிதை இடிப்பதற்கு மறைமுக ஆதரவு வழங்கிய பாஷிச சிந்தனை கொண்ட நரசிம்மராவ் முதன் முறையாக இஸ்ரேலை நோக்கி வெள்ளைப் புறாவை பறக்க விட்டார் அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி இந்தியாவிற்குள் மொஸாது என்ற விஷப் பாம்புக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளித்து இந்தியாவின் இதயமாகிய பம்பாயில், பம்பாயின் இதயமாகிய நரிமன் ஹவுஸில் குடியமர்த்தி பால் வார்த்தார்கள்.


மொஸாதுடைய நீண்ட நாள் திட்டம்

பாகிஸ்தானுடைய ராணுவ பலத்தை சீர்குலைக்க வேண்டும் என்பது மொஸாதுடைய நீண்ட காலத்திட்டம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த மொஸாதுக்கு மோடியின் ஹேமந்த் கர்கரே கொலை திட்டம் நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது.


மோடியுடைய ஆவலை பூர்த்தி செய்து கொடுப்பதுடன் பாகிஸ்தானுடைய ராணுவ பலத்தை சீர்குலைக்க வேண்டும் என்கின்ற கணவை நிறைவேற்றிக் கொள்வதற்கு மோடியுடைய கொலைவெறி திட்டத்தை மொஸாத் நல்ல தருனமாக பயன்படுத்திக் கொண்டது.


இந்தியாவின் பொருளாதார, மற்றும் ராணுவ முன்னேற்றத்தைக் கண்டு சகிக்க முடியாத மொஸாதுடன் நெருங்கிய தொடர்புடைய வல்லரசுகள் மொஸாதை இன்னும் சூடேற்றி விடவே மொஸாது இந்தியாவின் சங்பரிவார தலைமையையும் அதன் கீழ் இயங்கும் ஊடகங்களையும் இது பாகிஸ்தானின் பயங்கரவாதம் என்று சூடேற்றி விட்டது மதவெறி (நடுநிலை ஊடகங்களைத தவிற) ஊடகங்களுக்கு பெரிய தீனியாகிப் போனது மும்பை கலவரம்.



ஹேமந்த் கர்கரே அவர்களை கொலைசெய்து கொலைப் பழியை பாகிஸ்தான் பயங்கரவாதம் என்று உலக ஊடகங்களை ஒருமித்தக் குரலில் ஊளையிடச் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மோடிக்கு மிகவும் நெருக்கமான தாஜ் மஹால், ஓபராய் ஹோட்டல்கள்.


மேற்கானும் திட்டம் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கு பாகிஸ்தானிகளை தேர்வுசெய்வது புத்திசாலித்தனமல்ல காரணம் முஸ்லிம்களுடைய குணாதிசயங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் முஸ்லீம்களை விட சங்பரிவாரத்தினரே, முஸ்லிம்கள் இரண்டு விஷயத்தில் மிக உறுதியானவர்கள என்பது அவர்ளுக்கு நன்றாகத் தெரியும்


1. ஒன்று தனது மார்க்கம்.

2. அடுத்தது தேசப்பற்று.


இந்த இரண்டு விஷயத்திலும் துரோகம் இழைக்கவே மாட்டார்கள் அதனால் மகுடியின் முன் அடங்கும் பாம்பைப் போன்று மோடியின் முன் அடங்கும் மூலை சளவை செய்யப்பட்ட சங்பரிவார்களே இதற்கு தகுதியானவர்களும், நம்பிக்கையானவர்களும் என்பதால் அவர்களையே கொம்பு சீவி கொலை களத்தில் இறக்கி விடப்பட்டு அவர்களிலும் பலரை கொன்று விட்டு நாலு வார்த்தை உருது பேசத் தெரிந்தவனை மட்டும் சாட்சியாக விட்டு விடுவது என்ற சதி திட்டத்தில் எஞ்சியவனே அஜ்மல் அமீர் என்ற முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டவன். ஆனாலும் அல்லாஹ் அவர்களுடைய திட்டத்தை அம்பலப் படுத்தினான்.


அஜ்மீர் அமீர் என்று பெயர் சூட்டப்பட்டவனுடைய கையில் கட்டப்பட்ட யூனிஃபாம் காவி கலர் காப்பு களட்டப்படாமல் கொலை களத்தில் இறக்கி விடப்பட்டதால் மாட்டிக் கொண்டான்.


குஜராத் கலவரத்தில் ஈடுபட்ட மதவெறியர்களுடைய கைகளிலும் அதே யூனிஃபாம் காவி கலர் காப்பு அணியப்பட்டிருப்பதையும் காணலாம்.


வீணை பிடிக்க வேண்டிய கைகளில் துப்பாக்கி ஏந்திப் பயிற்சி பெறும் பெண்களின் கைகளிலும் அதே யூனிஃபாம் காவி கலர் காப்பு அணியப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.





முஸ்லிம்கள் உயிரேப் போனாலும் காப்பு அணிய மாட்டார்கள்.

அதேப்போன்று வடஇந்திய சங்பரிவாரங்கள் உயிரேப் போனாலும் யூனிஃபாம் காவி கலர் காப்பைக் கழட்ட மாட்டார்கள்.


ஏற்கனவே காந்தியை சுட்டுக் கொல்வதற்கு இவ்வாறே திட்டம் தீட்டி சிபிஐ வசம் வசமாக மாட்டிக் கொண்டவர்களுடைய வாரிசுகள் தான் இவர்கள்.


அடுத்த ஆதாரம்:

அவன் கொடுத்த பாகிஸ்தான் விலாசத்தில் ஏற்கனவே ஆள் இருப்பதாகவும் இந்தியாவில் பிடிபட்டவன் பாகிஸ்தானைச் சேர்நதவன் அல்ல என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.


ஆதாரத்தை கொடுங்கள் நடவடிக்கை எடுபக்கின்றோம் என்று பாகிஸ்தான் பலமுறை கூறிய பின்னரும் இதுவரை தகுந்த ஆதாரத்தை இந்தியா சமர்ப்பிக்காமல் இருந்து வருகிறது.


மும்பை கலவரம் அந்திய பங்கரவாதி மோடியும், இஸ்ரேலிய பயங்கரவாத மொஸாதுடைய செட்டப் தான் என்பதை நன்றாக அறிந்திருந்தும் இந்திய சங்பரிவார ஊடங்கங்களும் உலக யூத, சியோனிஸ ஊடகங்களும் பாகிஸ்தானில் தீவிரவாதம் என்று ஒப்பாரி இடுகின்றன போதாக்குறைக்கு ஐநா பொதுச் செயலர் காண்டலிஸா ரைஸை இந்தியா – பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பல்லவியை பாட விட்டிருக்கின்றனர்.


வளரும் மேற்கத்திய நாடுகளின்

மொஸாதுக்கு பாகிஸ்தான் மீது ஒரு கண் என்றால் பொருளாதாரத்திலும் ரானுவத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்கு ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.

அதனால் தான் அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் முகாம்கள் அதிகரித்து விட்டது ஒடுக்குங்கள் என்று ஓலமிடுகிறது.


நாம் கேட்கிறோம் ?

ஈராக்கை சல்லடையாக்கியப் பின் உளவு துறை கொடுத்த தவறான தகவல்களின் அடிப்படையில் போர் நடத்தப்பட்டது என்றுக்கூறி வருத்தம் தெரிவித்தது போல், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் செயலபடுவதாக உளவுத் துறை கொடுத்த தவறான அடிப்படையில் இந்தியாவை பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்பட்டது என்ற சால்சாப்பைக் கூறுவார்கள் எவருடைய கண்கெட்டப்பின்னே சூரிய உதயம் எந்தப்பக்கம் போனால் அவர்களுக்கென்ன ? அவர்களுடைய பார்வை மங்கா ஒளியாக இருக்க வேண்டும் நேட்டோ'' பவருடன் வாழவேண்டும் அதற்காக உலகில் எந்த கொடூரத்தையும் அரங்கேற்றத் தவற மாட்டார்கள்.




இந்திய மற்றும் உலக ஊடகங்களே!

வரலாற்று திரிபுகள் செய்து அத்வானி, உமாபாரதி தலைமையில் இந்திய வரலாற்று சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த பாபர் பள்ளிவாசலை இடித்த தீவிரவாத கும்பலை கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சபர்மதி எக்ஸ்ப்ரஸ் ரயில் பெட்டிக்கு வெளியிலிருந்து யாரும் பெட்ரோலை ஊற்றி கொளுத்த வில்லை மோடியுடைய சங்பாரிவாரர்கள் உள்ளுக்குள் தீவைத்துக் கொண்டார்கள் என்பதை அப்பொழுதே தடயவியல் நிபுனர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்கள்,


முதல்வர் பதவி என்னை தடுக்கவில்லை என்றால் முஸ்லீம்கள் மீது நானே சென்று குண்டு வீசுவேன் என்று கூறிய மோடியுடைய தீவிரவாதத்தை தெஹல்கா இணையதளம் தோலுரித்துக் காட்டியது அவர்களுடைய சதி திட்டத்தால் மூவாயிரம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு பலகோடி ரூபாய் சொத்துக்க்ள சூறையாட்ப்பட்டன ஆதாரங்கள் கிடைத்தப் பின்னராவது அதைக் கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சூலாயுதங்களுடன் இந்தியாவின் பொது மேடைகளில் தோன்றி சங்பரிவாரர்களிடத்தில் மதவெறியைத் தூண்டிப்பேசிய ப்ரவீன் தொகாடியாவின் தீவிரவாதத்தை ஒடுக்கச் சொல்லி எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


இனவெறியையும், மொழி வெறியையும் தூண்டி விட்டு பன்னெடுங்காலமாக மும்பையில் ரெத்த ஆறை ஓட்டச்செய்யும் பால் தாக்கரே, ராஜ் தாக்கரேயை கண்டித்து எத்தனை முறை உங்கள் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தீர்கள் ??? அதற்காக எத்தனை முறை ஐநா பொதுச்செயலரை அனுப்பி வைத்து நடிவடிக்கை எடுக்கச் சொன்னீர்கள் ?


சகோதரர்களே!

வல்ல அல்லாஹ் அவர்களுடைய சதி திட்டத்தில் மண்ணை அள்ளிக் கொட்டி உலகுக்கு இவர்கள் யார் ? இவர்களுடைய சதிதிட்டம் எவ்வாறு இருந்தது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விடுவான்.


நெஞ்சுரம் கொண்ட ஹேமந்த் கர்கரே அவர்களைப்போல் மும்பை கலவர சம்பவத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடிய நெஞ்சுரங் கொண்டவர்களை அல்லாஹ் உருவாக்குவான்.


சதிகாரர்களுடைய சதி திட்டத்தின் அடிப்படையில் போர் மூளுமேயானால் ஏற்கனவே இந்திய ராணுவத்தினரால் காஷ்மீர் முஸ்லீம்கள் நிலை குலைந்துப் போயிருப்பதால் அந்த மக்களுடைய நிலமை இன்னும் மோசமாகக் கூடிய நிலை ஏற்படலாம்.








மும்பையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய சதிகாரர்களின் சதி திட்டத்தையும்,
அதனுடைய பிண்ணனியையும் வெளிச்சதிற்கு கொண்டு வரவும்,


இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் மூளாமல் இருக்கவும்


வல்ல இறைவனிடத்தில் பிரார்த்திப்பதிலிருந்து யாரும் பின் வாங்கி விடாதீர்கள்.
உள்ளம் உருகி இறைவனிடத்தில் பிரார்த்தியுங்கள்,
யாருடைய பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வான் என்று நமக்கு தெரியாது.


இன்று ஒற்றுமையிலும், பொருளாதாரத்திலும், வழிகாட்டுதலிலும் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நாம் சர்வ வல்லமை பொருந்திய இறைவனுடைய உதவியை கோருவதில் சோர்வடைந்து விடாதீர்கள்.



''எங்கள் இறைவா! நாங்கள் மறந்து விட்டாலோ, தவறு செய்து விட்டாலோ, எங்களைத் தண்டித்து விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தை சுமத்தியது போல் எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு வலிமையில்லாததை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்கள் பிழைகளைப் பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி, (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக ! திருக்குர்ஆன் 2:296.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


thanks to : Emil Friend

No comments: