Tuesday, August 11, 2009

தமிழகம்,அந்தமானில் சுனாமி எச்சரிக்கை

அந்தமானில் நிலநடுக்கம் 7.6 ஆக பதிவாகியது. இதன் பாதிப்பு சென்னை, கன்னியாகுமரி, கடலூர் , நாகை உள்ளிட்ட பல இடங்களில் உணரப்பட்டது.

இதனையடுத்து நாகையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

அந்தமானில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா , வங்கதேசம் , மியான்மர், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்பு சென்னை , விசாகப்பட்டினம். புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது.

No comments: