Wednesday, January 7, 2009

புதிய பொடா” சட்டங்களுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

புதிய பொடா” சட்டங்களுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

மத்தியப் புலனாய்வு அமைப்பு மற்றும் யு.எல்.ஏ.பி. சட்டத்திருத்தம்


நாள் : 07.01.2009, புதன் மாலை 5 மணி
இடம் : பெஃபி (BEFI) அரங்கம், வி.வி. கோயில்தெரு, தேனாம்பேட்டை,
(காமராசர் அரங்கு எதிர்புறம்)

பங்கேற்போர்

தோழர் சி. மகேந்திரன், இந்தியப் பொதுவுடைமை கட்சி

பேராசிரியர் எம்.எச். ஜவஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தோழர் தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தோழர் சத்யா சிவராமன், பத்திரிக்கையாளர், புதுடெல்லி

பேராசிரியர் அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்

தோழர் கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

தோழர் துரை சிங்கவேல், புதிய போராளி

வழக்கறிஞர்கள் சங்கரசுப்பு, மக்கள் வழக்கறிஞர் சங்கம், இந்தியா
உதயம் மனோகரன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்
பா.புகழேந்தி, தமிழக மக்கள் உரிமைக் கழகம்
ரஜினி காந்த், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி

தவறாது வருகை தர அன்புடன் வேண்டுகிறோம்.

மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை
(People’s Union for Human Rights - PUHR)
3/5 முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர்,
அடையாறு, சென்னை - 20.
செல் : 94441 20582

No comments: